எல்லாம் விதியாம்– 121 உயிர்ப்பலி! இமாலயப் புரட்டு இதோ!
ஊசிமிளகாய் உ.பி.யில் சாமியார் ‘‘ஆன்மிகக் கூட்டம்’’ ஒன்று நடத்தி (ஹத்ராஸ் என்ற இடத்தில்) சுமார் 121…
பிரதமருக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்! திசை திருப்புவதை விட்டுவிட்டு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குங்கள்!
புதுடில்லி, ஜூலை 19- ‘‘திசைதிருப்புவதை நிறுத்திவிட்டு இளை ஞர்களுக்கு புதிய வாய்ப்பு களை உருவாக்குங்கள்’’ என்று…
இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல் – நடவடிக்கை என்ன? தமிழ்நாடு மீனவர்களும் இந்தியர்கள்தானே? மதுரை உயர்நீதிமன்றம் சரமாரியான கேள்விகள்
மதுரை, ஜூலை 19- இராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர்…
ரூ.400 கோடி வசூல் பண்ணிவிட்டு நீட் பேப்பரை ரிக்ஷாவில் அனுப்புவீர்களா? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
புதுடில்லி, ஜூலை 19- 2024 ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மே மாதம்…
உத்தராகண்டில் கிருத்துவர்கள் பிரார்த்தனைக் கூட்டத்தில் ஹிந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்
டேராடூன், ஜூலை 19 மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆன பின்பு மணிப் பூர் மாநிலத்தைப்…
“புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் ஏன் மக்களுக்கு எதிரானவை?”
நாளை தி.மு.கழக சட்டத்துறை சார்பில் கருத்தரங்கம்! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி – ஆர்.எஸ்.பாரதி சிறப்புரை!…
எச்சரிக்கை கருப்பைவாய் புற்றுநோய் : 49% பேர் பாதிப்பை உறுதி செய்ய முன்வருவதில்லை பொது சுகாதாரத் துறை தகவல்
சென்னை, ஜூலை 19- கருப்பைவாய் புற்றுநோய் அறிகுறி இருப்பதாகக் கண்டறியப்ப டுபவா்களில், 49 சதவீதம் போ்…
இராமேஸ்வரத்தில் மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை அரசைக் கண்டிக்காத ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
நாகை, ஜுலை 18- நாகை மாவட்டக் கழகச் செயலா ளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தலைவருமான…
சென்னை குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நீரை திறந்திடுக ஆந்திர மாநில அரசுக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை கடிதம்
சென்னை, ஜூலை 19 சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நதி நீரை திறக்க வேண்டும்…
இராம ராஜ்ஜியம் நடக்கிறதா?
இந்தியாவை ஆள்வது பச்சைப் பாசிச பார்ப்பன ஹிந்துத்துவா ஆட்சியே என்பதற்கு வேறு எடுத்துக்காட்டுத் தேவையில்லை. ஒன்றிய…