இந்தியாவிலிருந்து வெளியேறும் பெரும் பணக்காரர்கள்
புதுடில்லி, ஜூன் 21- நடப்பாண்டில், இந்தியாவைக் காட்டிலும் சீனாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான பெரும் பணக்காரர்கள் புலம்பெயர்வர்…
வீடுகளுக்கு குழாயில் இயற்கை எரிவாயு தமிழ்நாடு முழுவதும் 30,000 பேர் பதிவு
சென்னை, ஜூன் 21- சென்னையில் 500 வீடுகளுக்கு குழாயில் இயற்கை எரிவாயு வினி யோகம் செய்யப்படும்…
தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் கிடைத்தது ‘நீட்’ முறைகேட்டில் கைதானவர்கள் வாக்குமூலம்
பாட்னா, ஜூன் 21- நீட் வினாத்தாள் வெளியான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேர், தேர்வுக்கு…
பா.ஜ.க. கூட்டணி அரசு பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் தனது கார்ப்பரேட் விசுவாசத்தை மீண்டும் நிரூபித்துள்ளது
தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பிஎஃப், பென்ஷன் தொகையை நிர்வாகம் காலதாமதமாக செலுத்தினால் விதிக்கப்படும் அபராத தொகையை…
மூன்று சட்டங்களை திருத்தம் செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தாம்பரம், செங்கை, திருவள்ளூரில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் திருவள்ளூர், ஜூன் 21 3 புதிய குற்றவியல் சட்டங்களை…
கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு 17 பேர் மரணம்
புதுடில்லி ஜூன் 21 டில்லி ஆா்.எம்.எல் மற்றும் சஃப்தா்ஜங் மருத்துவமனைகளில் கடந்த 24 மணி நேரத்தில்…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் பணியிடமாற்றம் சென்னை ஜூன் 21…
அரசியல் உள்நோக்கத்துடன் பாடப் புத்தகங்கள்: என்சிஇஆர்டி மீது வழக்கு தொடர முடிவு!
பாடப் புத்தகங்களில் இருந்து தங்கள் பெயரை நீக்கக் கோரிக்கை என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களிலிருந்து பாபர் மசூதி…
பாஜக vs இந்தியா கூட்டணி
உத்தரப்பிரதேசத்தில் எந்தப் பிரிவினர் யாருக்கு வாக்களித்தனர்? சஞ்சய் குமார் இணை இயக்குநர், சிஎஸ்டிஎஸ் உத்தரப் பிரதேசத்தில்…
சிதம்பரம் நடராஜர் கோயில் அர்ச்சகர்களின் யோக்கியதை
சிதம்பரம் பல்கலைக்கழகம் மற்றும் நிர்வாகத்திற்குச் சொந்தமான கல்லூரி – பள்ளிச் சான்றிதழ்களை போலியாக அச்சடித்து வழங்கிய…