திராவிட மாடல் ஆட்சியில் தொடரும் சாதனை சரித்திரம்! 3 ஆண்டுகளில் ரூ.3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை
சென்னை, மே 13- தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு கால ஆட்சியில் ரூ.3,198…
விடுதலை சந்தா சேர்ப்புப் பணி தீவிரம் தி.மலை மாவட்ட கழக கலந்துரையாடலில் 50 விடுதலை சந்தாக்கள் வழங்க முடிவு
திருவண்ணாமலை,மே 13- திருவண்ணாமலை மாவட்ட திராவிடர் கழக கலந்துற வாடல் கூட்டம் 12.5.2024 அன்று காலை…
கழகத் தோழரிடம் நலம் விசாரிப்பு
மேட்டுப்பாளையம் கழகத் தோழர் முருகேசன் அண்மையில் உடல் நலக்குறைவால் கோவை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து…
விடுதலை சந்தா
திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் அவிநாசி அ.இராமசாமி முதல் தவணையாக 5 விடுதலை சந்தா…
விருத்தாசலம் கழக மாவட்டம் சார்பில் 100 விடுதலை சந்தா வழங்கிட முடிவு
விருத்தாசலம், மே 13- கழக விருத் தாசலம் கழக மாவட்ட கலந் துரையாடல் கூட்டம்12-.5.-2024 ஞாயிற்றுக்கிழமை…
மேட்டுப்பாளையம் கழக மாவட்டத்தின் சார்பில் முதற்கட்டமாக 50 விடுதலை சந்தா வழங்க முடிவு
மேட்டுப்பாளையம், மே 13- மேட்டுப் பாளையம் கழக மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 12.5.2024 அன்று…
திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 100 விடுதலை சந்தா வழங்கிட முடிவு
திருப்பூர், மே 13- திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 12-.05-.2024 முற்பகல் 12.30 மணியளவில் அவிநாசி…
பாலியல் குற்றவாளி ரேவண்ணா விசா இல்லாமல் வெளிநாடு சென்றது எப்படி?
கடவுச்சீட்டை முடக்க கருநாடக அரசு முயற்சி பெங்களூரு, மே 13- மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும்…
மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகாரில் இதுவரை ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
பிரதமருக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கேள்வி கொல்கத்தா, மே 13- பாலியல் புகாருக்கு உள்ளான…
மதவெறி-ஜாதி வெறியைத் தூண்டும் வகையிலுள்ள ஆளுங்கட்சித் தலைவர்களின் அறிக்கைகள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
தேர்தல் ஆணையத்துக்கு மல்லிகார்ஜூன கார்கே கேள்வி! புதுடில்லி, மே 13- “வாக்குப்பதிவு சதவீதம் குறித்து இந்தியா…