சிறப்பு வகுப்புகளா? கல்வித்துறை சுற்றறிக்கை!
சென்னை, ஏப். 23- பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு ஏற்கெனவே முடிந்துவிட்டது. ஆண்டு இறுதித் தேர்வும் இன்றுடன்…
முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மெகா கார் நிறுத்தம் இந்திய சர்வே அமைப்பு அறிக்கையை நிராகரிக்க வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
புதுடில்லி, ஏப்.23- முல்லைப்பெரியாறு அணை பகுதியில் மெகா கார் நிறுத்த வழக்கில், இந்திய சர்வே அமைப்பு…
தமிழ்நாட்டில் கடந்த 21 நாட்களில் 109 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை,ஏப்.23- சென்னையில் கடந்த 21 நாட்களில் 109 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.…
பறக்கும் படை சோதனை நிறுத்தம்! ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல தடை இல்லை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை,ஏப்.23- தமிழ்நாட் டில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில், தமிழ் நாடு உள்மாவட்டங்களில் பறக் கும்…
வாக்காளராகத் தகுதியிருந்தும் 18 கோடி பேரின் பெயர் பட்டியலில் இல்லை! தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன?
புதுடில்லி, ஏப். 23- இந்தியாவில் தகுதி இருந்தும் 18 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் சேராமல்…
மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தொழிலாளர் ஊதியம் மிகப்பெரிய சரிவு : அம்பலப்படுத்தியது காங்கிரஸ்
புதுடில்லி, ஏப்.22- ‘மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தொழிலா ளர்கள் பெறும் ஊதியம் வரலாறு…
மாலத்தீவில் இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட அதிபர் வெற்றி இந்திய ராஜதந்திரத்திற்கு கிடைத்த தோல்வி
மாலே, ஏப்.22 மாலத்தீவு தேர்தலில் தற்போதையை அதிபரும் இடது சாரி கொள்கைகளைக் கொண்ட வருமான முகமது…
குஜராத்தில் வாக்கு சேகரிக்க வந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்மீது தாக்குதல்… நாளுக்கு நாள் அதிகரிக்கும் ராஜ்புத் சமூகத்தினரின் எதிர்ப்பு…
சபர்கந்தா, ஏப்.22 குஜராத்தில் பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது என்று ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ‘உப்பு…
10 ஆண்டுகளில் முதல் முறையாக முன்னணி அய்டி நிறுவனங்களில் ஊழியர் எண்ணிக்கை குறைப்பாம்
புதுடில்லி,ஏப்.22- கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய முன்னணி அய்டி நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை…
தேவகோட்டை நகர கழக செயலாளர்மீது நடவடிக்கை
தேவகோட்டைநகர திராவிடர் கழக செயலாளராக இருந்த வி. முத்தரசு பாண்டியன் என்பவர் கழகக் கொள்கைக்கும், கட்டுப்பாட்டிற்கும்…