சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை,ஏப்.27- தமிழ்நாடு முழுவதும் சதுப்பு நிலங் களை அடையாளம் காண வேண்டும் எனவும் சதுப்பு நிலங்களை அடையாளம்…
பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு 485 கன அடி தண்ணீர் திறப்பு
சென்னை, ஏப்.27-- பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கூடுதலாக 485 அடி தண்ணீர் திறக்கப்பட்டது.…
மீண்டும் மீண்டும் பிஜேபி சிக்குகிறது கருநாடகா பிஜேபி வேட்பாளரிடம் ரூபாய் 4.8 கோடி பறிமுதல்
பெங்களுரு, ஏப். 27- கருநாடக மாநிலம் சிக்கப்பள்ளாப்பூரில் பாஜக வேட்பாளரும் மேனாள் அமைச்சருமான சுதாகர் வாக்கா…
பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 1000 விவசாயிகள் வேட்பு மனு தாக்கலாம்
சென்னை, ஏப்.27- தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட் டதைத் தொடர்ந்து,…
பி.ஜே.பி. நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடையதாக கூறப்படும் ரூ. 4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு சி.பி.சி.அய்.டி.க்கு மாற்றம்
சென்னை, ஏப். 27- சென்னை தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது…
கணவனுக்கு மனைவியின் சீதனத்தில் எவ்வித உரிமையும் இல்லை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, ஏப். 27- கணவனுக்கு மனைவி யின் சீதனத்தில் எவ்வித உரிமையும் இல்லை என உச்சநீதிமன்றம்…
தனது தவறை மறைக்க ரயில்வே ஓட்டுநர்கள் மீது பழிபோட்ட ஒன்றிய அமைச்சர் இறந்துபோன ஓட்டுநர்களின் குடும்பத்தாருக்கு கருணை அடிப்படையில் பணி மறுப்பு!
விசாகப்பட்டிணம், ஏப். 27- ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ரயில் விபத்தில் ஓட்டுநர் உட்பட…
அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை ஒன்றிய அரசு எப்படி மேற்கொள்ளும்?
உயர் நீதிமன்றம் கேள்வி சென்னை, ஏப். 27- எந்த அறிவியல் பூர்வமான ஆய்வும் மேற் கொள்ளாமல்,…
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்!
சென்னை, ஏப். 27- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் வலங்கை வே.கோவிந்தன் (கழக காப்பாளர்) அவர்களின் 81ஆவது பிறந்தநாள் (28.4.2024) மகிழ்வாக நாகம்மையார்…