ஒன்றிய பிஜேபி அரசின் மீதான ஊழலைத் திசை திருப்ப கச்சத் தீவுப் பிரச்சினையைக் கையில் எடுக்கும் பிரதமர் – தமிழர் தலைவர்
ஒன்றிய பிஜேபி அரசின் மீதான ஊழலைத் திசை திருப்ப கச்சத் தீவுப் பிரச்சினையைக் கையில் எடுக்கும்…
தென்காசி ரயில் நிலையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு சிறப்பான வரவேற்பு
தென்காசி ரயில் நிலையத்தில் தமிழர் தலைவர் அவர்களுக்கு கழக அமைப்பாளர் சி. டேவிட் செல்லதுரை தலைமையில்…
கச்சத்தீவு முடிந்துபோன பிரச்சினை என்று சொன்ன பா.ஜ.க. ஆட்சி இப்பொழுது கையில் எடுப்பது ஏன்? தென்காசியில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
லஞ்சம் - விலைவாசி உயர்வு - வேலையின்மை - பங்குபத்திர ஊழல் இவற்றைத் திசை திருப்பத்தான்…
குரூப்-1 அதிகாரிகளுக்கு அய்.ஏ.எஸ். தகுதி : தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, ஏப்.2-- தமிழ்நாடு அர சில் பணியாற்றும் குரூப்-1 அதிகா ரிகள் 7பேருக்கு அய்.ஏ.எஸ். அதி…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை ஆளுநர் பதவி ஒழிக்கப்படும் என்று அறிவிப்பு
சென்னை, ஏப்.2-- நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அங்கம்…
பி.ஜே.பி.யை வீழ்த்த காங்கிரசையும் உள்ளடக்கிய கூட்டணியே சரியானதென்கின்ற எங்கள் வியூகம் வரும் தேர்தலில் வெற்றி பெறும்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி சென்னை,ஏப்.2- எங்கள் கொள்கைக்கு நேர் எதிராக செயல்படும் கட்சி அதிமுக.…
Format C-1 (For candidate to publish in Newspapers, TV)
Declaration about criminal cases (As per the judgement dated 25th September, 2018,…
தேர்தல் ‘ஸ்டண்ட்’ வணிக சிலிண்டர் விலை ரூ. 30 குறைப்பு
சென்னை,ஏப்.2- வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உரு ளையின் விலை ரூ.30.50 குறைத்து அதற்கான அறிவிப்பு…
தமிழ்நாடு மீனவர்களின் துயரத்தை மனதில் கொண்டு இலங்கை அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும் ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை,ஏப்.2- தமிழ்நாடு மீன வர்களின் அவல நிலையை கருத் தில் கொண்டு இலங்கை அரசுடன் கலந்துபேசி…
