ரயில் பெட்டிகளில் பிரேக்கிங் சிஸ்டம் செயல்படாததே ஆந்திராவில் 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணம்! அதிர்ச்சித் தகவல்…
அய்தராபாத், ஏப். 24- கடந்த ஆண்டு ஆந்திரா விஜியநகரம் பகுதியில் நடை பெற்ற ரயில் விபத்தில்,…
வெப்ப அலை: எச்சரிக்கை
வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்; பகல் 12 மணிமுதல் 3 மணிவரை…
ஒன்றிய அரசின் சிவில் சர்வீஸ் வினாத்தாள் செயற்கை நுண்ணறிவு மூலம் மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்ய பரிந்துரை!
புதுடில்லி,ஏப்.24-- ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அய்ஏஎஸ், அய்பிஎஸ் தேர்வுகளின் வினாத்தாள்களை செயற்கை நுண்ண…
…..செய்தியும், சிந்தனையும்….!
திசை திருப்புகிறார் ♦ காங்கிரசின் சதியை அம்பலப்படுத்தியதால் என்னை வசைபாடுகிறார்கள். - பிரதமர் மோடி >>…
முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து கருநாடகாவில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
பெங்களுரு, ஏப். 24- நிதி ஒதுக் கீட்டில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய பா.ஜ.க., அரசைக் கண்…
எதிர்ப்பு கருத்துகளை கூறுவோரை கொல்ல முயற்சிப்பதா? பிஜேபிக்கு மம்தா கண்டனம்
கொல்கத்தா,ஏப்.24- மேற்கு வங்காள மாநில முதலமைச் சர் மம்தா, தன் மீதும், தன் மருமகன் அபிஷேக்மீதும்…
அம்பேத்கர் சிலையை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீச்சு… கடலூரில் 4 பேர் கைது!
கடலூர்,ஏப்.24- கடலூரில் அண்ணல் அம்பேத்கர் சிலையை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், அருகில் உள்ள ஊராட்சி…
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து டில்லியில் மண்டை ஓடுகளுடன் போராட்டம்
புதுடில்லி, ஏப்.24- டில்லியில் மண்டை ஓடுகளுடன் தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருடன் நடந்த…
என்ன செய்யப்போகிறது தேர்தல் ஆணையம்?
பிரதமர் மோடி மீது நடவடிக்கை தேர்தல் ஆணையத்திடம் 20 ஆயிரம் பேர் வலியுறுத்தல்-தொடர்ந்து புகார்கள் குவிகின்றன!…
பிரதமர் மோடி கூறுவது உண்மையல்ல! முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை
புதுடில்லி,ஏப்.24 முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரிப்பதாக தேர் தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கூறி வருகிறார்;…