இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல் தெரிவித்து சுவரொட்டி ஒட்டிய டில்லி பல்கலைக்கழக மாணவர்கள்
புதுடில்லி, ஏப்.24 டில்லி பல்கலைக் கழக மாணவர்கள் இந்திய தேர்தல் ஆணை யத்துக்கு இரங்கல் தெரிவித்து’…
பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் தமிழர் கலை, பண்பாட்டு புரட்சி நாள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மறைவு நாள் ஏப்ரல் 21 – பிறந்தநாள் ஏப்ரல் 29
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மறைவு நாளான ஏப்ரல் 21 மற்றும் பாவேந்தர் அவர்களின் பிறந்த…
இவர் திருந்த மாட்டார் ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் அனுமன் பாடலை கையில் எடுத்துள்ளார் பிரதமர் மோடி
ஜெய்ப்பூர், ஏப்.24 காங்கிரஸ் ஆளும் மாநிலங் களில் அனுமன் பாடல்கள் கேட்பது கூட குற்றமாக இருந்தது…
லாலு பிரசாத் அதிக குழந்தைகளை பெற்றதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேச்சு பி.ஜே.பி.யுடன் சேர்ந்ததால் ஏற்பட்ட பின் விளைவோ : தேஜஸ்வி பதிலடி
புதுடில்லி, ஏப்.24 பீகார் மேனாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான லாலுவுக்கு ஏழு…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளை முன்னிட்டு புத்தக நன்கொடை வழங்கும் விழா – 2024
வல்லம், ஏப். 24- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அர்ஜுன் சிங் நூலகமும்…
தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் சார்பாகவே செயல்படுகிறது கேரள முதலமைச்சர் கண்டனம்
திருவனந்தபுரம், ஏப் .24 “கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்படவில்லை. இது வாய்ப்புக் கேடானது”…
திராவிட இயக்கம் சாதித்ததைப் புரிந்து கொள்வீர்!
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் மதம் தொடர்பான பிரச்சினைகள் பெரிய அளவில் கவனம் பெறாத நிலையில் தமிழ்நாடு…
உயர்ந்த வாழ்வு எதுவரை?
சமத்துவ எண்ணம் மக்களுக்கு தோன்றாமல் இருக்கும்வரை உயர் நிலையில் உள்ள வாழ்வுக்காரர்களுக்கு நல்ல காலந்தான்; அதாவது…
3ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் 1,351 பேர் போட்டி
புதுடில்லி,ஏப்.24- மூன்றாம் கட்ட நாடாளுமன்ற மக் களவைத் தேர்தலில் 1351 பேர் போட்டியிடுகின் றனர். கடந்த…