தஞ்சைப் பொதுக்குழுவில் கழக நூல் வெளியீடு
நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில், வாக்காளர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலும், மீண்டும் மோடி ஆட்சி ஏன் வரக்கூடாது என்பதை…
நிதி ஆதாரத்தை முடக்கினால் காங்கிரசை முடக்கிவிட முடியுமா?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி சென்னை,மார்ச் 26- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி…
இசை பாடுபவர்கள் வசை பாடலாமா? வன்மம்கலக்கலாமா?
இசை மன்றம் (Music Academy) இசை அறிஞர் (சங்கீத கலாநிதி) என்ற பட்டத்தை இசைப்பாடகர் டி.எம்.…
வழிகாட்டும் தஞ்சைத் தீர்மானங்கள்
நேற்று (25.3.2024) தஞ்சாவூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் இரங்கல் தீர்மானத்தையும் சேர்த்து ஆறு…
தியாகம்
கொள்கைக்காகவே வாழும் மக்களாக நாம் பலர் ஆக வேண்டும். நமக்கு அக்குப் பிக்கு இல்லாமல் பார்த்துக்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – திராவிட (சிந்து சமவெளி) நாகரிக பிரகடன நூற்றாண்டு விழா பிரச்சார பதாகை வெளியீடு
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - திராவிட (சிந்து சமவெளி) நாகரிக பிரகடன நூற்றாண்டு விழா…
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்.2 ஆம் தேதி தென்காசியில் தொடங்கி ஏப்.17 ஆம் தேதி மாலை தஞ்சையில் நிறைவு செய்கிறேன்!
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக இருக்கின்றனர்! ''யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது'' என்பதே…
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்த பி.ஜே.பி.யோடு அ.தி.மு.க. துணையாக இருந்தது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
தேனி, மார்ச் 25- தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்த பி.ஜே.பி.யோடு அ.தி.மு.க. துணையாக இருந்தது என்று தேனி…
கரோனா காலத்தில் மருத்துவமனையிடம் ரூ.162 கோடி நிதி பா.ஜ. பெற்றது ஏன்?
விசாரணை நடத்த சிவசேனா உத்தவ் அணி கோரிக்கை மும்பை, மார்ச் 25- சிவசேனா உத்தவ் தாக்கரே…
அகில இந்திய பகுத்தறிவாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பேராசிரியர் சுடேஷ்கதிராவ் கன்னியாகுமரி வருகை
அகில இந்திய பகுத்தறிவாளர் சங்க பொதுச்செயலாளர் மகாராட்டிர மாநிலம் நாசிக் பேராசிரியர் சுடேஷ் கதிராவ் வாழ்விணையர்…