புதுச்சேரியில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வகுப்பெடுத்தார்
புதுச்சேரி,ஜன.29- புதுச்சேரி கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை புதுச்சேரி நாடார்…
இலங்கை கடற்படையினர் அட்டூழியம் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமேஸ்வரம், ஜன.29 ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, 27.1.2024 அன்று காலை 500க்கும்…
கோவையில் தீவிரவாத சிறப்பு தடுப்புப் பிரிவு துவக்கம்
கோவை, ஜன.29 கோவையில் புதிதாக சிறப்பு தீவிர வாத தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு, அதற்கு காவல்துறை…
தமிழ்நாடு போக்குவரத்து கழகப் பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம் அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை, ஜன.29 தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்து கழகங்களைச் சேர்ந்த 710 பேருந் துகள்…
நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்
புதுடில்லி, ஜன.29 நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்…
காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் ரூபாய் 16.80 கோடி மதிப்பில் நவீன கருவிகள்
காஞ்சிபுரம்,ஜன.29- காஞ்சிபுரம் மாவட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், காரப்பேட் டையில் உள்ள…
தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 அய்.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னை,ஜன.29- மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட…
நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி பெரும் வெற்றி பெற வேண்டும் : அமைச்சர் உதயநிதி
சென்னை, ஜன.29 வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மிக மிக முக்கியமான ஒரு தேர்தல். இதில் இந்தியா…
மக்களவைத் தேர்தல் : தி.மு.க. – காங்கிரஸ் முதல் கட்ட பேச்சு வார்த்தை சுமூக முடிவு
சென்னை,ஜன.29- மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர் பாக திமுக - காங்கிரஸ் இடையே முதல்கட்ட…
வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டியது கணவரின் கடமை : அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து
லக்னோ,ஜன.29- வருமானம் இல்லா விட்டாலும் மனைவிக்கு வாழ்வூதியம் வழங்க வேண்டியது கணவரின் கடமை என அலகாபாத்…