டிசம்பர் 2: சுயமரியாதை நாள் விழா தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் 150 விடுதலை சந்தாக்கள் வழங்குவது என முடிவு
தருமபுரி, நவ. 26- தர்மபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 22-.11.-2023ஆம் தேதி அன்று…
நன்கொடை
திருச்சி கலைஞர் கருணாநிதி நகர் பு.கெங்காதரன் (வணிகவரித் துறை ஓய்வு) துணைவியாரும் கெ. சீனிவாசன். கெ.நந்தகுமார், …
விடுதலை சந்தா சேர்ப்பு தீவிரம்
டிசம்பர்-2 சுயமரியாதை நாள் பொள்ளாச்சி கழக மாவட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் கழக பொறுப்பாளர்களுடன்…
என்னை காலில் பிறந்தவன் என்று சொன்னது தான் ஸநாதனம் இயக்குநர் கரு.பழனியப்பன் உரை வீச்சு
சென்னை, நவ. 26 - பிரபல இயக்குநர் கரு பழனியப் பன் பேசிய பேச்சு, இணையத்தில்…
பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளருக்கு பாராட்டு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் புதியதாக பொறுப்பு அறிவிக்கப்பட்ட மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அண்ணாதுரைக்கு…
பாஜகவின் ஆட்சிநடைபெறும் மத்தியப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்
போபால், நவ. 26- பாஜகவின் சட்டவிரோத ஆட்சி நடைபெறும் மத்தியப்பிர தேச மாநிலத்தின் மொரேனாவிற்கு அருகே…
ஊடகங்களுக்கு கிடைக்கும் ஆவணங்கள் ‘செபி’க்கு கிடைக்காமல் போவது எப்படி? உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் வாதம்
புதுடில்லி, நவ. 26- அதானி ஊழல் குறித்து, ஊடகங் களுக்கு கிடைக் கும் ஆவணங்கள் ‘செபி’க்கு…
பசுமை புதிய கட்டட மதிப்பீட்டு திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சிக்கு விருது
பசுமை புதிய கட்டட மதிப்பீடு திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சியின் ஸ்மார்ட் கவர்னன்ஸ் சென்டருக்கு பிளாட்டினம் விருதை…
உச்ச நீதிமன்ற வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை நவம்பர் 26 இல் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு
புதுடில்லி, நவ. 26- உச்சநீதிமன்ற வளாகத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் உருவச்சிலையை நிறுவவேண்டும் என்ற விசிக…
மறுமணத்தை காரணம் காட்டி இழப்பீடு தொகையை மறுக்க முடியாது உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி,நவ.26 - கடந்த 2019ஆம் ஆண்டில் விபத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் இழப்பீடு பணத்தைக்…