நாளை மறுநாள்‘விடுதலை’க்கு விடுமுறை
தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு (24.12.2023) நினைவு நாளையொட்டி ‘விடுதலை'க்கு நாளை மறுநாள் (25.12.2023)…
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள்
தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள்,…
‘பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி! உபதேசம் அல்ல!’: சு.வெங்கடேசன் எம்.பி. காட்டம்
மதுரை, டிச.23- டில்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில்…
நாடாளுமன்ற எம்.பி.க்கள் இடைநீக்கம் கோடிக்கணக்கான மக்களின் குரலை ஒன்றிய பிஜேபி அரசு நசுக்குவதா? ராகுல் காந்தி கேள்வி
புதுடில்லி, டிச. 23- 146 எம்.பி.க் கள் இடைநீக்கம் செய்யப் பட்டதைக் கண்டித்து இண்டியா கூட்டணி…
தமிழ்நாடு வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்பதா? நிர்மலா சீதாராமனுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்
சென்னை, டிச.23- தமிழ்நாடு காங் கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழ கிரி வெளியிட்ட அறிக்கையில் கூறி…
பெரும் வெள்ளக்கடலில் மக்கள் தத்தளிப்பு – ஒன்றியஅரசு ‘‘அரசியல்” செய்வதற்கு இதுவா நேரம்?
தமிழ்நாடு முதலமைச்சர் கோரிய நிவாரண நிதியை உடனே அளிக்கவேண்டும்! இல்லையேல், மக்களின் துயர வெள்ளம் ஒன்றிய…
தின்றுகொழுத்தது போதாதா? கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வேண்டுமாம்: பார்ப்பன சங்கத்தில் வலியுறுத்தல்
மயிலாடுதுறை, டிச. 23- மயிலா டுதுறையில் தமிழ்நாடு பார்ப்பன சங்கத்தின் 14ஆவது ஆண்டு மாநில பொதுக்குழு…
மிக்ஜாம் புயல்
பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-155, இராமாபுரம் பிரதான சாலையில் மிக்ஜாம் புயல் மற்றும்…
வேதாரண்யத்தில் திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்
வேதாரண்யம்,டிச.23- நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல், சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது.…
இந்தியாவில் 640 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு
புதுடில்லி, டிச. 23- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் (22.12.2023) மட்டும் 640 பேருக்கு புதிதாக…