தருமபுரியில் டிஆர்டிஓ கிளை வேண்டும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வலியுறுத்தல்
புதுடில்லி, டிச. 18- தருமபுரியில் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு கிளையை அமைக்க…
ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிக்கை
சென்னை, டிச.18 கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தேர்வுக்கு இன்று வரை முடிவுகள் வெளியிடப்படாததால் தேர்வர்களின்…
ஒன்றிய அரசுக்கு அர்ப்பணம் நீட் தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை
ராசிபுரம், டிச. 18 - ராசிபுரம் அருகே நீட் பயிற்சியில் சேர்ந்த பிளஸ் 1 மாணவி,…
நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் – தேர்வு பாதியில் நிறுத்தம் வினாக்கள் புரியவில்லை என்று தேர்வர்கள் வாக்குவாதம்
நெய்வேலி,டிச.18- நெய்வேலியில் என்.எல்.சி. சார்பில் நடந்த சுரங்க எந்திரங்கள் தொழிற்பயிற்சிக்கான எழுத்துத்தேர்வு பாதியில் நிறுத்தப் பட்டது.…
ஆர்.எஸ்.எஸ். தலைமை இடமான நாக்பூர் ராணுவ தளவாட ஆலையில் பயங்கர வெடி விபத்து பரிதாபகரமாக உயிரிழந்த தொழிலாளர்கள் ஒன்பது பேர்
நாக்பூர், டிச.18 மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே ராணுவ தளவாட ஆலையில் நடந்த பயங்கர வெடிவிபத்தில்…
பெரியார் மருத்துவக் குழுமம் – இரண்டாம் நாள் – ஒரே நாளில் மூன்று இடங்களில்… பெரியார் மருத்துவக் குழுமம் நடத்திய பெரு வெள்ள நிவாரண சிறப்பு மருத்துவ முகாம்கள்!
சென்னை.டிச.18 பெரியார் மருத்துவக் குழுமம் சார்பில் ஒரே நாளில் மூன்று வெவ்வேறு இடங்களில் பெரு வெள்ள…
முதியோர்கள்மீது முதலமைச்சரின் பரிவு
சென்னை, டி.ச.18- 'மிக்ஜம்' புயல் மழை நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்கும் பணியினை முதலமைச்சர்…
மத்தியப் பிரதேசத்தில் மாட்டுக்கறி அரசியல்!
நடந்து முடிந்த மத்தியப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக்…
கடவுளை ஒழிக்கக் காரணம்
எனக்குக் கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ, சாத்திரத்தைப் பற்றியோ அக்கறையில்லை. ஆனால், கெடுதிகளைப் போக்க முயற்சிக்கிறபோது,…
அரசமைப்புச் சட்டத்தைக்கூட பலமுறை மாற்றலாம்; ஆனால், வருணத்தை கடவுளே நினைத்தாலும் மாற்ற முடியாது என்று அவர்கள் ஆணி அடித்து வைத்திருக்கிறார்கள்!
நாளைக்கு நீங்கள் ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில், ‘‘நாங்கள்தான் முதலில் இருக்கிறோம்’’ என்று சொல்லுங்கள்…