மாற்றுத்திறனாளிகளின் உபகரணம் பழுது நீக்க வாய்ப்பு தமிழ்நாடு அரசின் மனிதநேய செயல்பாடு
சென்னை, டிச.13 வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட, மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் உதவி உபகரணங்களைப் பழுது நீக்கம் செய்ய…
பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “பெரியார் எப்படிப் பெரியார்” நூல் வெளியீட்டு விழா
சென்னை, டிச. 13- பகுத்தறிவாளர் கழகம் நடத்திய தோழர் வெற்றிச் செல்வன் எழுதிய “பெரியார் எப்படிப்…
ஜம்மு-காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை குலாம் நபி ஆசாத்
புதுடில்லி,டிச.13- உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்ற மளிப்பதாகவும், ஜம்மு-காஷ்மீர் மகிழ்ச்சியாக இல்லை எனவும் ஜம்மு-காஷ்மீரின் மேனாள் முதலமைச்சர்…
புயல் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றிய அரசு குழுவினர் நேரில் ஆய்வு தமிழ்நாடு முதலமைச்சருடன் நாளை கலந்துரையாடல்
சென்னை, டிச.13 சென்னை வந்த ஒன்றிய குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று, புயலால் பாதிக்கப்பட்ட…
ரேஷன் கடைகள் மூலம் நிவாரண நிதி ரூ.6000 வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் நடந்தது
சென்னை, டிச.13 ‘‘மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு நுகர்…
மாணவர்களை நல்வழிப்படுத்த காவல்துறை மூலம் அறிவுரை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
பொன்னேரி, டிச.13 பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலை பள் ளியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…
காஷ்மீர் தொடர்பான 2 சட்ட முன்வடிவுகள் மாநிலங்களவையில் நிறைவேற்றம் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
புதுடில்லி,டிச.13- நாடா ளுமன்ற மாநிலங்கள வையில் காஷ்மீர் தொடர்பாக 2 மசோதாக்கள் நேற்று முன்தினம் (11.12.2023)…
விகடன் இணையத்திலிருந்து பெரியார்பற்றி மாநிலங்களவையில்!
2019-இல் மத்திய பா.ஜ.க அரசு ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-அய் ரத்து செய்தது.…
பக்தி வியாபாரம்!
"மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள்மீது அதிக பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோயில்களுக்குப்…
சென்னை மாவட்டத்தில் மழையால் பாதித்த 12,000 மாணவ, மாணவிகளுக்கு 30,000 புத்தகங்கள் விநியோகம்
சென்னை, டிச.13 சென்னை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 12 ஆயிரம் மாணவ, மாண விகளுக்கு 30…