மனுதர்ம யோஜனா எதிர்ப்புப் பரப்புரையில் தமிழர் தலைவர் விளக்கம்!
செருப்புத் தைப்பவன் மகன் செருப்பு தைக்கணும்; மலம் அள்ளுகிறவன் மகன் மலம் அள்ளணும்; பார்ப்பான் மட்டும் படிக்கணும்;…
சாலைப் பராமரிப்பு தொடர்பான புகார்களுக்கு ‘நம்ம சாலை செயலி’ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, நவ.2 தமிழ்நாட்டில் இன்றும் பல சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றது. குறிப்பாக கிராமப்புறங்களில் சாலைகள் அதிக…
வர்த்தக சமையல் எரிவாயு உருளை விலை அதிகரிப்பு
சென்னை, நவ.2 வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.101.50 அதிகரித்து ரூ.1,999.50-க்கு விற்பனை…
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் : ஆளுநர் மறுப்பு பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறார் உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடி ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்புக் கொடி
மதுரை, நவ.2 காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று (2.11.2023) நடைபெறுகிறது. இந்த விழாவில் பல்கலைக்கழக…
தேர்தல் நன்கொடை பத்திர பிரச்சினை எதிர்க் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நிதி குறித்து ஆளுங்கட்சிக்கு மட்டும் தெரியலாமா? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
புதுடில்லி, நவ.2 தேர்தல் நிதி பத்திரம் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தவர்களை ஆளுங் கட்சி மட்டும்…
‘விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு’ தமிழ், ஆங்கில மலர்களை வெளியிட்டார் முதலமைச்சர் கோபாலகிருஷ்ண காந்தி பங்கேற்பு
சென்னை, நவ.2 “விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள சிறப்பு மலர்களை…
தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து
பழனி சட்டமன்ற உறுப்பினர் அய்.பி. செந்தில்குமார் பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை…
குலத்தொழிலைத் திணிக்கும் ‘மனுதர்ம யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து தொடர் பரப்புரைப் பயணத்தில் தமிழர் தலைவர் (பெதப்பம்பட்டி (தாராபுரம்) – பழனி – 1.11.2023)
பழனியில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையாற்றினார். (1.11.2023)
தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை!
நெல்லையில் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்தது கண்டனத்திற்குரியது!ஜாதி, மதக் கலவரங்களைத் தூண்டுவோர் -…