மாணவர்களிடையே வன்முறை : தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு
சென்னை, ஆக.13 பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஜாதி, இன உணர்வுகள் காரணமாக உருவா கும் வன்முறைகளை…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி
பிரதமர் மோடியின் பிம்பம் இன்று தகர்ந்து விட்டது காங்கிரஸ்மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் போல பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசி…
பா.ஜ.க. ஆட்சியில் ஒன்றிய அரசின் கடன் 60 விழுக்காடு அதிகரிப்பு நிதியமைச்சர் நிர்மலாவுக்கு தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் பதிலடி
மதுரை, ஆக. 13 ‘யாருடைய மேலாண்மை பற்றி யார் கருத்து சொல்வது?. பாஜ ஆட்சிக்கு வந்த…
ஹிந்து மதம் ஒழிந்தால் மட்டுமே சூத்திரப் பட்டம் ஒழியும் – தந்தை பெரியார்
எல்லோரும் சமதர்மம், பொதுவுடைமை பேசி பாமர மக்களிடம் செல்வாக்குப் பெறுகிறார்களே என்று காந்தியாரும் சமரசம் பேசத்…
146 மாணவர்களுடன் ஆத்தூர் கழக மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது
இன்று (13.08.2023) ஆத்தூர் கழக மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம், கே.எஸ் மகாலில் 146 மாணவர்களுடன் தலைமைக்…
நாங்குநேரி : பாதிக்கப்பட்ட மாணவர்களின் தாயாரிடம் கழகத் தலைவர் தொலைபேசியில் ஆறுதல்
ஜாதிய வன்மத்தால் கொலை வெறி தாக்குதலுக்கு ஆட்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை…
மத்தியப் பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் சமூக அநீதியைக் கண்டித்து தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை, ஆக.13 மத்தியப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு சமூக அநீதியை இழைத்து வரு கின்ற ஒன்றிய…
செய்தியும், சிந்தனையும்…!
செய்தி: ‘‘தமிழ்நாட்டில் எங்களை இந்தியும், சமஸ்கிருதமும் படிக்க விடல....''- மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.சிந்தனை:…
மோடியின் அரசும் பிஜேபியும் இந்தியா என்ற எண்ணத்தை கொன்று விட்டன! தன் தொகுதியான வயநாட்டில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திருவனந்தபுரம், ஆக. 13 - இந்தியா என்ற குடும்பத்தை பா.ஜ. தகர்த்துக் கொண்டிருக்கிறது என்று வயநாடு…
மோடியின் அரசும் பிஜேபியும் இந்தியா என்ற எண்ணத்தை கொன்று விட்டன! தன் தொகுதியான வயநாட்டில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திருவனந்தபுரம், ஆக. 13 - இந்தியா என்ற குடும்பத்தை பா.ஜ. தகர்த்துக் கொண்டிருக்கிறது என்று வயநாடு…