மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் : தொல்.திருமாவளவன் கோரிக்கை
சென்னை, மே 18 மக்கள்தொகை அடிப்படையில் சமூக வாரியாக இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த செயல் திட்டம்…
‘நீட்’டால் தொடரும் சோகம் மேலும் ஒரு மாணவர் தற்கொலை
நாட்டறம்பள்ளி, மே 18 திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜங்களாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன்…
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2.3 லட்சம் மாணவர்கள் சேர விண்ணப்பம்
சென்னை, மே 18 தமிழ்நாட்டில் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் ஒரு…
கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பவர்கள்மீது குண்டர் சட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
சென்னை, மே 18 கள்ளச் சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட…
பாராட்டத்தக்க முடிவு: முதலமைச்சராகிறார் சித்தராமையா; சிவக்குமார் துணை முதலமைச்சர் காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
பெங்களூரு, மே 18 சித்தராமையா கரு நாடகா மாநில முதலமைச்சராக பதவி யேற்பார் என்று காங்கிரஸ்…
அந்துமணி – சிண்டுமணியின் அலறல்!
கேள்வி: இந்த ஆண்டும் தி.மு.க. அரசால் 'நீட்' தேர்வை ரத்து செய்ய முடியவில்லையே... பதில்: அவர்களால் இனி…
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய நாட்டிற்குப் பேரிடர்!
சொல்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலாவின் கணவர் பொருளாதார நிபுணர் சீதாராமன்! சென்னை, மே 18 அடுத்த ஆண்டு…
சாமியார்களின் மோசடிகளைப் பாரீர்!
பெண் சாமியார் என்று வேடங்கட்டி பணத்தைக் குவித்தவர்களுக்கிடையே மோதல்!பக்தியும் - பணமும் கூட்டு பல்லிளிக்கிறது!கரூர், மே…
கள்ளச் சாராயத்தை ஒழிக்க கிராம அதிகாரிகள் – ஊராட்சி- பேரூராட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவை காவல்துறை ஒருங்கிணைப்போடு ஏற்பாடு செய்யலாம்!
கள்ளச் சாராய சாவு எல்லா ஆட்சிகளிலும் - பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது!தமிழ்நாடு முதலமைச்சரின்…
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: களத்தில் 21 ஆயிரம் பணியாளர்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, மே 17- சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளா கத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும்…