பிப்ரவரி 28இல் ஆளுநர் மாளிகை முன்பு கருப்புக் கொடி போராட்டம்! சிபிஎம் கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு
சென்னை,பிப்.23- இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு, தமிழ்நாட்டில்…
காரல் மார்க்ஸை அவமதிக்கும் ஆளுநர் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தமிழ்நாடு முழுவதும் பிப்.28இல் ஆர்ப்பாட்டம் இரா.முத்தரசன் அறிவிப்பு
சென்னை,பிப்.23- தமிழ்நாடு ஆளுநரின் அத்து மீறலை எதிர்த்து கண்டன முழக்கம் 28.2.2023 அன்று நடைபெறும் என்று…
டில்லி ஜெ.என்.யூ. பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியாரைப்பற்றிய கருத்தரங்கு பரப்புரையை தொடங்கவிருக்கிறோம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்சென்னை,பிப்.23- டில்லி ஜவகர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க அலுவலகத்தினுள் அத்துமீறி…
தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒன்றிய அமைச்சருக்குக் கனிமொழி எம்.பி கடிதம்சென்னை,பிப்.23- தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத் திய ஏ.பி.வி.பி.…
அமைதிக்கான நோபல் பரிசு 305 பெயர்கள் பரிந்துரை
சுவீடன், பிப்.23 நிகழாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது குறித்து நோபல்…
உ.பி.யிலும் ஆளுநருக்கு எதிராகப் போர்க் குரல்!
தமிழ்நாட்டில் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சட்டமன்ற நெறி முறைகளுக்கும், மரபுக்கும் எதிராக…
இதுவா ஜனநாயகம்?
இன்றைக்கும் கடவுளுக்குச் சோறு ஊட்டி, கலியாணம் செய்து வைப்பவனும், பார்ப்பான் காலில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம்…
உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகா கும்ப மேளாவுக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடாம்
லக்னோ,பிப்.23- உத்தர பிரதேசத்தில் 2023-_2024 நிதியாண்டுக்கான நிதி அறிக்கை 22.2.2023 அன்று தாக்கல் செய்யப் பட்டது.…
எல்லாம் தெரியும் என்ற மமதை பி.ஜே.பி.மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
சில்லாங், பிப்.23 பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்சும் எல்லாம் தங்களுக்கு தெரியும் என்று நினைக்கும் வர்க்கக் கொடுமைக்காரனைப் போன்றவை…