சமூகநீதிக்கான பெரும் பயணம் – முதல் கட்டம் வெற்றிகரமாக முடிந்தது – நன்றி!
சமூக நீதி பரப்புரை, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் அரிய சாதனைகள்பற்றியும், தமிழ்நாட்டு இளைஞர்கள் மேம்பாடு, பொருளாதாரச்…
மூன்று முறை தடை செய்யப்பட்ட வன்முறை இயக்கமான ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பது சரியல்ல! விளைவுகளுக்கு யார் பொறுப்பு?
சென்னை, பிப்.12 மூன்று முறை தடை செய்யப்பட்ட வன்முறை இயக்கமான ஆர்.எஸ்.எசுக்கு சென்னையில் ஊர்வலம் நடத்திட …
தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் எப்பொழுது? ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகே…
சென்னை, பிப்.12 சென்னையில் தமிழ்நாடு பத்திரிகை ஒளிப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் ஒளிப்படக்…
கோவை கு.வெ.கி.ஆசான் துணைவியார் சாரதாமணி அம்மையார் மறைவு
தமிழ்நாட்டு அறிவாளர்களையெல்லாம் கோவைக்குத் தமது ‘கல்வியகம்' மூலம் அறிமுகப்படுத்திய வரலாற்றுப் பெருமித வாழ்வுக்குரியவர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான்…
ஓரவஞ்சனை
மகாராட்டிரா, குஜராத், அரியானா, புதுச் சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் நடந்த ஜி 20 மாநாடுகளில்…
எடப்பாடி பழனிச்சாமிமீது வழக்கு
சென்னை, பிப் 12 பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிட்ட…
மக்கள் நீதிமன்றம் : 16,000 வழக்குகளில் தீர்வு
சென்னை பிப் 12 மதுரையில் உயர் நீதிமன்ற கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள்…
ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையை எரித்து விவசாயிகள் போராட்டம்
தூத்துக்குடி, பிப்.12 தூத்துக்குடி மற்றும் கோவில் பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் நிதிநிலை…
குண்டூரில் பி.பி.மண்டல் சிலை திறப்பு விழாவில் திரண்டிருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி
குண்டூரில் பி.பி.மண்டல் சிலை திறப்பு விழாவில் திரண்டிருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி