சமூகத்தின் பொது ஒழுக்கத்திற்கு எதிரிகள் – முப்பெரும் வேட்டைகளே! (4)
‘புகழ்’ என்பதற்கு மற்ற இரண்டைவிட (பண வேட்டை, பதவி வேட்டை) தனித்தன்மை உண்டு. ‘புகழ்’ வருவதில்…
சமூகத்தின் பொது ஒழுக்கத்திற்கு எதிரிகள் – முப்பெரும் வேட்டைகளே! (3)
பணத்தையே கடவுளாக வழிபடும் அளவுக்கு அதற்குரிய தேவைக்கு மேற்பட்ட முக்கியத்தைத் தருவது சமுதாயப் பொது ஒழுக்கத்தைச்…
சமூகத்தின் பொது ஒழுக்கத்திற்கு எதிரிகள் – முப்பெரும் வேட்டைகளே! (2)
இன்றைய சமூகத்தில் பண வேட்டைக்காரர்கள் அதிகம் என்றாலும் வறுமையில் உழல்வோர் பலர் உண்டு. பெரும்பான்மையினர் அவர்களே!…
சமூகத்தின் பொது ஒழுக்கத்திற்கு எதிரிகள் – முப்பெரும் வேட்டைகளே!
சமூகத்தின் பொது ஒழுக்கத்திற்கு அறைகூவல் விடுவதற்கு மூன்று பெரும் வேட்டைகள் நாட்டில் படமெடுத்தாடுகின்றன! பண வேட்டை…
என்றும் வாழும் நம் கலைவாணர் என்.எஸ்.கே.!
கலைவாணர் என்றும் வாழ்பவர்! தலைமுறைகள் தாண்டினாலும், தயக்கம் சிறிதுமின்றி அனைவரையும் சிரிக்க வைப்பவர் மட்டுமல்ல; அந்தச்…
‘நடந்து பழகணும்; நல்லா நடந்து பழகணும்’ (3)
நேற்றைய ‘வாழ்வியல் சிந்தனைகள்’ கட்டுரையில் (இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியில்) குறிப்பிட்டிருந்தபடி, டாக்டர்கள் ஆய்வு, அறிவுரை, பரிந்துரைகளுக்குப்…
‘நடந்து பழகணும்; நல்லா நடந்து பழகணும்’ (2)
ஒவ்வொருவரும் சுமார் 10,000 அடிகள் (Steps) நடப்பது நல்ல இலக்கு என்று பொதுவாக சொல்லப் பட்டாலும்…
‘நடந்து பழகணும்; நல்லா நடந்து பழகணும்’
நாளும் நடையைத் தவிர்க்காதீர்கள் என்பது முதியவர்கள், மூத்தோருக்கும் மட்டுமல்ல; இளைய சமூகத்திற்கும் இன்றைய இன்றியமையாத் தேவையாகும்!…
தற்கொலைகள்தான் தீர்வா? (2)
தற்கொலை என்பது விரக்தி, வேதனை, மன அழுத்தம் முதலியவற்றால் ஏற்படுவது – அம் மனப்பான்மை தூண்டப்படும்…
தற்கொலைகள்தான் தீர்வா?
காலையில், கடும் பகலில், மாலையில், இரவு படுக்கப் போகும் நேரங்களில் தொலைக்காட்சி மற்றும் நாளேடுகளைப் பார்க்கும்போதும்,…