எச்சரிக்கை – பார்ப்பனரின் நீலிக் கண்ணீருக்கும், சூழ்ச்சிகளுக்கும் பார்ப்பனரல்லாதோர் ஆளாகாமல் இருக்க வேண்டும்
இந்நாட்டில் ஆரியர், திராவிடர் என்கின்ற பிரிவும், இப்பிரிவினருள் ஒருவருக் கொருவர் காட்டும் வேற்றுமையுணர்ச்சியும், துவேஷத்தன்மையும் நாளுக்கு…
தந்தை பெரியார் பொன்மொழி
சுயமரியாதை இயக்கத்திற்கு அரசியல் பிரதானமல்ல. ஆனால், சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை நலத்துக்கும், திட்டங்களின் வெற்றிக்கும் கேடு…
சுயமரியாதைச் சூட்டுக்கோல்! 1971இல் தினமணியார் கேட்ட கேள்விக்கு 1946 – ‘குடி அரசி’ல் பெரியாரின் பதில்!
“தினமணி கதிர் பத்திரிகை சார்பாக மிகவும் குறும்புத்தனமாக விஷமத் தனமாக என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. மிகுந்த…
இது மூடநம்பிக்கை அல்ல!
எனக்குத் “தெய்வீகம்” என்பதில் நம்பிக்கை கிடையாது. ஞானத்தில், அறிவில், சத்தியத்தில் நம்பிக்கை உண்டு. இதுமூடநம்பிக்கை அல்ல.…
ஏமாந்து போகாதீர்!
ஒன்றை மட்டும் உங்களுக்கு நிச்சயமாக எடுத்துச் சொல்ல நான் ஆசைப்படுகிறேன். ஆரியர்கள் என்று இந்த நாட்டில்…
தந்தை பெரியார்
இது பகுத்தறிவு மாநாடு, இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியதும், புரிந்து கொள்ள வேண்டியதும் என்ன…
பார்ப்பனர்களே கனவு பலியாது எந்தப் பெயராலும் – எந்த நடவடிக்கையாலும் வர்ணாசிரம வக்கிர ஆட்சியை ஏற்படுத்த முடியாது
* தந்தை பெரியார் காந்தியாருடைய முடிவிற்குப்பின் அவருடைய பிரிவை மறப்பதற்காக என்று, இந்து மத சாஸ்திர…
தீபாவளி நட்டக் கணக்கு
தீபாவளியில் ஏற்படும் கஷ்ட, நஷ்டங்கள் பற்றி தந்தை பெரியார் எடுத்துக்காட்டும் கணக்கு விவரம்: 1. துணி…
மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெற நினைப்பவர்கள் தீபாவளி எனும் கொள்ளை நோய்க்குப் பலியாகலாமா?
தந்தை பெரியார் ஒவ்வொரு வருஷமும் தவறாமல் வரும் பெரிய கொள்ளை நோய் சமீபத்தில் வரப் போகிறது.…
மக்களின் அறிவையும் ஆராய்ச்சியையும் தடுப்பதால்தான் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்கின்றோம்
-தந்தை பெரியார்- சகோதரிகளே!! சகோதரர்களே!!! எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத்…