பழைமைப் பித்தர்கள்
புதிய சங்கதி எதுவானாலும் காதை மூடிக் கொள்ளவே நமது மக்கள் கற்பிக்கப் பட்டிருக்கின்றார்கள். குழந்தைப் பருவத்தில்…
வரவேற்கின்றேன்
"தோழர் வீரமணி அவர்கள், நான் உள்பட பலர் வேண்டுகோளுக்கும் விருப்பத்திற்கும் இணங்க கழகத்திற்கு முழு நேரத்…
அரசியல் இலாபம்
அரசியலில் உழல்வதென்பது என்றைக்கு இருந்தாலும் ஒரு நாளைக்காவது மனிதன் தன்னை அயோக்கியனாக்கிக் கொள்ளாமலும், தேசத்தையும், சமூகத்தையும்…
கொள்கை உறுதியே பலன் தரும்
ஓர் இயக்கத்தையோ, ஒரு காரியத்தையோ செய்வதானால் ஒருவனுக்கு ஏற்படுகிற பெருமைக்கு அளவாகவே சிறுமையும் ஏற்படலாம். பெருமையைக்…
பழைமையைப் பரிசோதனை செய்க
பழைய அபிப்பிராயங்கள் எல் லாம், அது எதுவானாலும் அடியோடு பரிசோதிக்கப்பட வேண்டும்; பரிசோதிக்கச் சற்றும் பயப்படக்…
மனித சமுக விரோதிகள்
ஊரார் உழைப்பில் வாழுகின்றவர்கள் - மனித சமுகத்துக்குச் சயரோகம் போன்ற வியாதிக்குச் சமமானவர்கள் என்பதோடு, தங்கள்…
சுயமரியாதை தோன்றினால்….
உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்குத் தோன்றி விட்டால் அதுவே அரசியலையும், தேசியத்தையும், மற்றும் மத இயலையும்…
மதக் கொள்கைகள்
எந்த மதத்தின் கொள்கையின் பெருமையும் அந்தந்த மதத்தைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு, நாட்டிற்கு உண்டாக்கியிருக்கும் பலன்களைக் கொண்டுதான்…
பகுத்தறிவின் பலம்
நாம் உண்மையான பகுத்தறிவு வாதிகளாக ஆகிவிடுவோமே யானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல; சமுதாய…
கடவுள் படைப்பு
“எல்லாப் படைப்பும், எல்லாத் தோற்றமும், எல்லா மக்களும் கடவுளால் உண்டாக்கப்பட்டவை” என்று சொல்லப்படுகையில், ஒரு சிலருக்கு…