இஸ்ரேலில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட தமிழர்கள் 110 பேர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
மீனம்பாக்கம், அக்.16- இஸ்ரேலில் இருந்து இதுவரை 110 தமிழர்கள் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டு உள்ளதாக அமைச்சர்…
அண்ணா பல்கலை. வளாகத்தில் அப்துல் கலாம் சிலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, அக்.16- சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத் தில் நிறுவப்பட்டுள்ள மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர்…
மகளிர் உரிமை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்
⭐பெண்களை பழைமையிலும் மரபு வழியிலும் கிடந்து உழலச் செய்வதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் நோக்கம்⭐அதனை மாற்றி சமத்துவ…
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலையினை நினைவுப் பரிசாக வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (14.10.2023) சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. திடலில் முத்தமிழறிஞர்…
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக மன நல நாள், பன்னாட்டு பெண்குழந்தைகள் நாள், வெண்புள்ளி உறுதிமொழி என முப்பெரும் விழா!
கந்தர்வகோட்டை அக் 15- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் அக்கச்சிப் பட்டி நடுநிலைப்…
பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் செயல்பட “இந்தியா” கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும்: சென்னை மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா உரை
சென்னை, அக்.15- சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நேற்று மாலை மகளிர் உரிமை மாநாடு கழகத்…
தந்தை பெரியாரின் கொள்கைகளை இளம் வயதிலேயே பெரிய எழுச்சியுடன் மேடைகளில் முழங்கியவர் தளபதி அர்ச்சுனன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்!
சென்னை, அக்.15 தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை இளம் வயதிலேயே பெரிய எழுச்சியுடன் மேடைகளில் முழங்கி…
நூறு ஆண்டுகளுக்கு முன்பே ‘‘பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகத்தை எழுதியவர் தந்தை பெரியார்! சென்னை மாநாட்டில் பிரியங்கா காந்தி புகழாரம்
நூறு ஆண்டுகளுக்கு முன்பே ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்ற புத்தகத்தை எழுதியவர் தந்தை பெரியார்! சென்னை மாநாட்டில்…
‘குஜராத் மாடலும் – திராவிட மாடலும்’ இதோ!
மோடி அரசின் ‘பாரபட்சம்’: ஆசிய விளையாட்டில் ‘படுதோல்வி’ரூ.608 கோடி ஒதுக்கி ஒரு பதக்கம் கூட பெறாத…
ஊக்கமும், ஒழுக்கமும் இருந்தால், வாழ்க்கையில் மாணவர்கள் நிச்சயம் வெற்றி பெறலாம்
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் பேச்சு!சென்னை, அக். 13- "ஊக்கமும் ஒழுக்கமும்…
