பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனக் குறைவே காரணம்! – ஆர்.எஸ்.பாரதி
சென்னை, ஏப். 23- தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன் என்பது பற்றி தி.மு.க. அமைப்பு…
குரோத வெறுப்புணர்வும் கலவர வெறியும் சற்றும் குறையவில்லை! நாட்டையே உலக அரங்கில் வெட்கித் தலைகுனிய வைக்கும் பிரதமர்! பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்!
சென்னை, ஏப். 23- மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர்…
கட்டணமில்லா பேருந்து பயணம் பெண்களின் மேம்பாட்டிற்கு பேருதவியாக அமைந்துள்ளது! ‘தி இந்து’ ஆங்கில நாளேடு பாராட்டு!
சென்னை, ஏப். 23- தமிழ்நாடு அரசின் ‘விடியல் பயணத் திட்டம்’ பெண்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு…
இப்படியும் ஒரு மூடநம்பிக்கை!
தீப்பந்தங்களை வீசிக்கொண்ட பக்தர்கள் மங்களூரு,ஏப்.23- கருநாடகாவில் கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோயிலில் 21.4.2024 அன்று ஒருவருக்…
சிறப்பு வகுப்புகளா? கல்வித்துறை சுற்றறிக்கை!
சென்னை, ஏப். 23- பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு ஏற்கெனவே முடிந்துவிட்டது. ஆண்டு இறுதித் தேர்வும் இன்றுடன்…
தமிழ்நாட்டில் கடந்த 21 நாட்களில் 109 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை,ஏப்.23- சென்னையில் கடந்த 21 நாட்களில் 109 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.…
பறக்கும் படை சோதனை நிறுத்தம்! ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல தடை இல்லை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை,ஏப்.23- தமிழ்நாட் டில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில், தமிழ் நாடு உள்மாவட்டங்களில் பறக் கும்…
வாக்காளராகத் தகுதியிருந்தும் 18 கோடி பேரின் பெயர் பட்டியலில் இல்லை! தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன?
புதுடில்லி, ஏப். 23- இந்தியாவில் தகுதி இருந்தும் 18 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் சேராமல்…
முதல் தலைமுறையினர் கல்வி கற்க தடையா?
75% மதிப்பெண் பெற்றால்தான் பி.எச்.டி. படிப்பில் சேரலாமாம் யுஜிசி அறிவிப்பு புதுடில்லி,ஏப்.22- கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணியில்…
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முறையாக தகவல் அளிக்காத சார் பதிவாளருக்கு அபராதம்
கோவில்பட்டி, ஏப். 22- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்முறையாக தகவல் அளிக்காத கோவில்பட்டி சார் பதிவாளருக்கு…
