போதை தடுப்பில் தமிழ்நாடு அரசு தீவிரம் தாய்லாந்தில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 50 லட்சம் கஞ்சா பறிமுதல்
மூன்று பேர் கைது சென்னை, மார்ச் 12- தாய் லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி…
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மந்தைவெளி சுரங்கப்பாதைப் பணி வேகம்
சென்னை,மார்ச் 12- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் 3-ஆவது வழித்தடத்தில், பசுமை வழிச்சாலை -…
நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க புதிய இணையதளம்
சென்னை,மார்ச் 12- தமிழ்நாட்டில் மாநில நூலகம், மாவட்ட மய்ய நூல கங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற…
சென்னை மாவட்டத்தில் 162 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார் சென்னை,மார்ச் 12-- தமிழ்நாடு மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…
தமிழ்நாட்டுக்கு புதிய தேர்தல் ஆணையர் நியமனம்
சென்னை, மார்ச் 12- வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலராக இருந்த பா.ஜோதி நிர்மலாசாமி, மாநில…
தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நியாயமான கேள்வி
தமிழ்நாடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வராத பிரதமர் இப்பொழுது வருவது ஏன்? எல்லாம் தேர்தல் கண்ணோட்டம்தான்! பிரதமரின்…
ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, மார்ச் 12 ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப் படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய…
குட்கா விற்பனை: பி.ஜே.பி. பிரமுகர் உள்பட நான்கு பேர் கைது
சென்னை, மார்ச் 11- கொருக்குப் பேட்டையில் மளிகைக் கடையில் குட்கா விற்பனை செய்யப்பட்ட வழக்கில் பாஜக…
தி.மு.க.-காங்கிரசை பிரிக்க முடியாது காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பேட்டி
சென்னை,மார்ச் 11- மக்களுக்கு எதிரான ஒன்றிய அரசு கவிழும் என்றும், தி. மு.க.வையும் காங்கிரசையும் பிரிக்க…
தமிழ்நாட்டில் ஆறு நாள்களில் அரசுப் பள்ளிகளில் 82 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை
சென்னை, மார்ச் 11- அரசு பள்ளிகளில் 2024-2025ஆ-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 1ஆம்…
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
சென்னை, மார்ச் 11- தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளியில் அய்ந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு…
என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்பதா?
வைகோ கண்டனம் சென்னை, மார்ச் 11 என்எல்சி நிறுவன பங்குகளை விற்கும் முடிவை கைவிட வேண்டும்…
