நோய் பரப்பும் கொசு ஒழிப்புப் பணி 27 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபாடு மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்
சென்னை, மே 31 தென்மேற்கு பருவ மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் டெங்கு, சிக்குன்…
ஜனநாயகத்தை காக்க போராடும் இடதுசாரிகளுடனான உறவை நீர்த்துப்போக விட மாட்டோம் : தொல்.திருமாவளவன்
சென்னை, மே 31 இடது சாரிகளுடனான உறவை எந்த நிலையிலும் நீர்த்துப்போக விட மாட்டோம் என்று…
சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு மூன்று மாதம் சிறை ரூபாய் 25,000 அபராதம் தமிழ்நாடு போக்குவரத்து துறை அதிகாரி அறிவிப்பு
சென்னை, மே 31 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம்…
தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் அரசின் அரசாணையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை, மே 31 அரசுப் பணிக்கான தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள்…
மின் விபத்துகளை தடுக்க வீடுகளில் மின் கசிவு காப்பு சாதனம் பொருத்தப்பட வேண்டும்
மின் வாரியம் உத்தரவு சென்னை, மே 31 மின்சார விபத்துகளை தவிர்க்க, புதிதாக வீடு கட்டுபவர்கள்…
விவேகானந்தர் பாறையில் பிரதமரின் தியானம் அதிகார அத்துமீறலை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு காங்கிரஸ் மனு
சென்னை, மே 31 பிரதமர் மோடி, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்யும் போது, அதிகார…
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் ஒளிப்பட கண்காட்சி தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு தொடங்கி வைத்தார்
சென்னை, மே 31 கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும் வகையில் அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள…
ஜூன் ஒன்றாம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!
சென்னை, மே 30- ‘இந்தியா' கூட்டணி கட்சி களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ப தற்காக முதலமைச்சர்…
பாலியல் வன்கொடுமை மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ரேவண்ணா இன்று கைதாகிறார்
பெங்களூரு, மே 30 மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவை உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணா…
