“இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ் 1,465 பேர் பயன்!
மயிலாடுதுறை, மே 24- நாகை மாவட்டத்தில் "இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48" திட்டத் தின்…
அரசுப் பேருந்துகளில் காவல்துறையினருக்கு இலவச பயணம் கிடையாது போக்குவரத்துத் துறை அறிவிப்பு
சென்னை, மே 24- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி, நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு சென்ற…
ஆட்கொல்லி ஆன்லைன் சூதாட்டம் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
கிருஷ்ணகிரி, மே 24- அரியலூர் மாவட்டம் கூவாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந் திரன். இவருடைய மகன்…
அர்ச்சகர்களின் யோக்கியதை இளம்பெண்ணை மோசம் செய்த வழக்கில் தலைமை அர்ச்சகர் உள்ளிட்ட 5 பேருக்கு அழைப்பாணை
மோசடி அர்ச்சகருக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்' சென்னை, மே 24- தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி…
முருகனை நம்பிய பக்தர் கடலில் மூழ்கி பலி!
தூத்துக்குடி, மே 23-- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகன் கோயிலின் முன் இருந்த கடலில் குளித்த…
திருவள்ளுவர் மதச்சார்பற்றவர் : உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் புகழாரம்
சென்னை, மே 23 “திருவள்ளுவர் எந்த சமயத்தையும் சார்ந்தவர் அல்ல என்றும், அவர் வழியில் நின்று…
தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டம் 5 லட்சம் ஏழைக் குடும்பங்களை மீட்டெடுக்கும் ஏற்பாடு
சென்னை, மே23- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் 'நான் முதல்வன் திட்டம்' உள் பட பல்வேறு புதிய…
தமிழ்நாட்டின் கல்வித்துறை மும்முரம் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடநூல்கள் விநியோகம்
சென்னை, மே 23 1 முதல் 12ஆ-ம் வகுப்பு மாணவர் களுக்கான பாடநூல் களை பள்ளிகளுக்கு…
2024-2025 ஆம் கல்வி ஆண்டில் சிபிஎஸ்இயில் தமிழ் கட்டாயப் பாடம் பள்ளிக்கல்வித்துறை தகவல்
சென்னை, மே 23 சிபிஎஸ்இ உட்பட அனைத்துவித பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் வரும்…
மகளிர் குழுக்கள் மூலம் பள்ளி மாணவர் சீருடை தையல் பணி
சென்னை, மே 23 தமிழ்நாடு அரசு சோதனை முறையில் மகளிர் குழுக்கள் மூலம் அரசுப் பள்ளி…
