திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விழா
திருச்சி,பிப்.5- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.கலைவாணர் அரங்கில் 03-02-2024 (சனிக்கிழமை)…
இராமேசுவரத்திற்குச் சென்று ஒரு நாள் முழுவதும் கண்மூடியிருக்கும் மோடி – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் கூறச் செல்லாதது ஏன்?
செய்தியாளர்: பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு ஏற்கெனவே இரண்டு முறை வந்துவிட்டார்; இப் பொழுது மூன்றாவது முறையாக…
வேளாண் துறை வளர்ச்சிக்கான மேம்பாட்டு தொழில் நுட்பத்தில் வாகனங்கள் தயாரிப்பு
சென்னை, பிப்.5- விவசாயிகள் தங்களின் வாழ்வில் வளம் சேர்ப்பதற்கான வழிமுறைகளை சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம் தொடர்ந்து…
தலைமை நீதிபதியின் பார்வைக்குச் செல்லாமலேயே தி.மு.க. அமைச்சர்கள் வழக்கை கையிலெடுத்த நீதிபதி
புதுடில்லி, பிப். 5- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி…
அமோனியா வாயுக் கசிவு ஏற்படுத்திய எண்ணூர் தொழிற்சாலை மீது சட்ட நடவடிக்கை தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, பிப். 5- சென்னை எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவு ஏற்படுத்திய கோரமண்டல் உரத் தொழிற்சாலை…
ஆளுநர் ஆர்.என். ரவி டில்லி பறந்துள்ளார்
ஆளுநர் ஆர்.என். ரவி டில்லி பறந்துள்ளார் வரும் 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையில் அவர்…
தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
சென்னை,பிப்.5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள…
சம்பா பயிர்களுக்காக மேட்டூர் அணையிலிருந்து 6,000 கன அடி நீர் திறப்பு
மேட்டூர், பிப். 4- டெல்டா மாவட்டங்களில் பயிரிடப் பட்ட சம்பா பயிர் களை காத்திட, மேட்டூர்…
இ.எஸ்.அய்.சி. திட்டத்தினை உழைக்கும் வர்க்கத்தினர் அனைவருக்கும் அமல்படுத்திடுவீர்! மாநிலங்களவை சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் – மு.சண்முகம் எம்.பி. வலியுறுத்தல்!
புதுடில்லி, பிப்.4- மாநிலங்களவையில் 02.02.2024 அன்று தி.மு.க. கழக உறுப்பினரும் தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளருமான மு.சண்முகம்…
தமிழ்நாடு முழுவதும் புதிதாக 38 செவிலியர் பயிற்சிக் கல்லூரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, பிப்.4 தமிழ்நாட்டில் புதிதாக 38 செவிலியர் கல்லூரிகளை தொடங்க ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம்.…
