இப்படியும் ஒரு மூடத்தனம்! காவல்துறை ஆய்வாளர் நலம் பெறுவதற்காக கூட்டு பிரார்த்தனையாம்!
புதுநகர் காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருபவர் குருமூர்த்தி. இவரது மனைவி கீதா. இவரும் காவல்துறை ஆய்வாளராக…
கோயில் திருவிழாவா, அடிதடி மோதல் களமா?
வேலூர், ஜூன் 26- கோவில் திருவிழாவில் நடந்த ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். அவர்களை…
சென்னை மக்களின் குடிநீர் தேவை வீராணம் ஏரியிலிருந்து நாள்தோறும் 18 கோடி லிட்டர் குடிநீர் வழங்கல்
சென்னை, ஜூன் 26- வீராணம் ஏரியில் இருந்து நாளொன்றுக்கு 18 கோடி லிட்டர் நீர் சுத்திகரிக்கப்பட்டு,…
யானை வழித்தடத்தில் ஈஷா யோகா மய்யமா? சட்டமன்றத்தில் அமைச்சர் மா.மதிவேந்தன் பதில்
சென்னை, ஜூன் 26- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (25.6.2024) வனத்துறை மானியக்கோரிக்கைமீது உறுப்பினர்கள் முன்வைத்த விவாதத்…
ஜாதி, மதம், உடலில் என்ன அணிகிறார்கள் எனப் பார்க்கக் கூடாது நீதிமன்றம்!
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சித்து நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் கருத்து சென்னை, ஜூன் 26 யூ…
வீடற்ற பழங்குடி மக்களுக்கு 4,500 வீடுகள் சட்டப்பேரவையில் அமைச்சர் கயல்விழி அறிவிப்பு
சென்னை, ஜூன் 26- சட்டப் பேரவையில் நேற்று (25.6.2024) ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை…
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கருநாடகா மறுப்பு காவிரி மேலாண்மை ஆணையம் தடுமாறுவது ஏன்?
பெங்களூரு, ஜூன் 26 ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்தவிட…
திருமா எழுச்சி!
நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேசியபோது ஒலி வாங்கி அணைக்கப்பட்டது. மக்களவையில் திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தபோது ஒலிவாங்கி அணைக்கப்பட்டது…
இலங்கையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க கூட்டுப் பணி குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும்
ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜூன் 26- இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த…
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் ரூ. 725 கோடியில் சீரமைப்புப் பணிகள் அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னை, ஜூன் 26- தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று (25.6.2024) பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும்…
