குமரி – கண்ணாடி பாலத்தில் மக்களுக்கு மீண்டும் அனுமதி!
கன்னியாகுமரி, ஏப். 20- கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழைப்…
கன்னியாகுமரி-காஷ்மீருக்கு ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயில் – தெற்கு ரயில்வே திட்டம்
நாகர்கோவில்,ஏப்.20- நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப் பட்டு வரும் நிலையில், நெடுந்தூரம் செல்லும்…
சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் மாநகரப் பேருந்துகள் சென்றுவர விரைவில் அனுமதி
சென்னை, ஏப்.20- விமான பயணிகளை இறக்கி விட, ஏற்றி செல்ல சென்னை விமான நிலைய வளாகத்திற்குள்…
ஒன்றிய அரசு மருத்துவத்துறையில் ஹிந்தி-சமஸ்கிருதத் திணிப்பைக் கைவிட வேண்டும்- சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை,ஏப்.20- சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது:…
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது- தொல்.திருமாவளவன்
சென்னை, ஏப். 20- தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில்,…
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி – மே 3
சென்னை, ஏப்.20- 2025ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு இணையதளம் மூலம் வரும் 3ஆம்…
நூறு நாள் வேலைத்திட்ட நிலுவைத்தொகையான ரூ.4,034 கோடியை விடுவிக்காததால் 91 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு ஒன்றிய அரசுக்கு விவசாய சங்கம் கண்டனம்
மதுரை, ஏப்.20- நூறு நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகை ரூ.4,034 கோடியை ஒன்றிய அரசு…
இந்தியாவிலேயே முதன்முறையாக அச்சிறுப்பாக்கம் அரசுப் பள்ளியில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி இயந்திரம் அமைப்பு
மதுராந்தகம், ஏப்.20- இந்தியாவிலேயே முதன்முறையாக அச்சிறுப்பாக்கம் அரசுப் பள்ளியில் சிறுநீரை உரமாக மாற்றும் தானியங்கி இயந்திரம்…
அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.அய். கட்சி விலகல்
சென்னை, ஏப். 20- அ.தி.மு.க.வுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள எஸ்டிபிஅய் கட்சி, பாஜக கட்சியுடன் கூட்டணி…
கவிஞர் வைரமுத்து உரையாற்றினார்
தேனி மாவட்டம். வெற்றித் தமிழர் பேரவை நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி கவிஞர் வைரமுத்து 19.4.2025 அன்று பெரியகுளத்தில்…