பன்னாட்டுப் போட்டியில் சாதித்த 160 வீரர்களுக்கு ஊக்கத்தொகை, பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்
சென்னை, மார்ச் 19 தேசிய, பன்னாட்டுப் போட்டியில் சாதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 160 வீரர், வீராங்கனைகளுக்கு …
ஜாதியின் அடையாளம் ரத்தமா? ஜாதிவெறியின் சிண்டு விறைக்கிறது!
கேள்வி: மதம் மாற உரிமை உண்டு. ஆனால், ஜாதி மாற முடிவதில்லையே, ஏன் இந்த முரண்பாடு?பதில்:…
ஆதி திராவிடர் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு அரசாணை வெளியீடு
சென்னை, மார்ச் 17 தமிழ்நாட்டில் பணி புரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான…
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சாலை விபத்தில் 17 ஆயிரம் பேர் மரணம் : அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை, மார்ச் 17 தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 17 ஆயிரம் பேர் சாலை விபத்துகளால் மரணம் அடைவதாக…
தமிழரின் பெருமைகளை அறிய கீழடி அருங்காட்சியகத்தைப் பார்க்க வேண்டும் : அமைச்சர் தங்கம் தென்னரசு
மதுரை, மார்ச் 17- தமிழரின் பெரு மைகளை அறிய கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை அனைவரும் பார்க்க…
மோடி பேசியது எல்லாம் மறந்து விட்டனவா?
ஜூன் 2015-இல் பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்கா நகருக்கு பிரதமர் மோடி சென்றபோது, “வங்க தேச…
மாவட்டங்களில் கள ஆய்வு அவசியம் அரசுத்துறை செயலாளர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்
சென்னை, மார்ச் 16 சில திட்டங்களில், பணி நிறைவு பெறுவதில் தேக்க நிலை காணப்படுவதாகவும், அரசின்…
‘காலை உணவு’ திட்டத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை உயர்வு முதலமைச்சர் பெருமிதம்
சென்னை மார்ச் 16 பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்திருப்பது, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு கிடைத்துள்ள…
ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ஆவணப்பட நாயகர்கள் பொம்மன் – பெல்லி இணையருக்கு முதலமைச்சர் பாராட்டு யானை பராமரிப்பு பணியாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
சென்னை, மார்ச் 15- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஆஸ்கர் விருது வென்ற ‘தி…
தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
சென்னை,மார்ச்15- இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழ்நாடு மீனவர்களும் விரைவாக விடுவிக்கப்பட தூதரக ரீதியில் நடவடிக்கை…