பழங்களை ரசாயன முறையில் பழுக்க வைப்பதா? கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
சென்னை, ஏப். 12- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கோடை கால வெப்பத்தால் ஏற்படும்…
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலுரை
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே ஓர் அவமானச் சின்னம்…
கிண்டி பன்னோக்கு மருத்துவமனை ஜூன் மாதம் திறக்கப்படும் அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னை, ஏப். 12- சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை, மேனாள் முதலமைச்சர் முத்தமி ழறிஞர்…
சென்னையில் ஒருங்கிணைந்த ஜவுளி நகரம் 20 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு
சென்னை, ஏப்.12- சட்டப் பேரவை யில் நேற்று (11.4.2023) கைத்தறி மற்றும் துணி நூல் துறையின்…
ஆதிதிராவிட, பழங்குடியினர் துணை திட்டங்களுக்கு ரூபாய் 18,670 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை,ஏப்.12-சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மாநில அளவிலான உயர் நிலை…
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, ஏப்.12 மக்கள் நலப்பணியாளர்கள் பணித் திட்டம் தொடர்ந்து நீடிக்கும் என உச்ச நீதிமன்றம் அதிரடி…
ரூ.225 விலையில் விரைவில் கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி
சீரம் இன்ஸ்டிடியூட்டின் தயாரிப்பான கோவோவாக்ஸ் கரோனா தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த கோவின் வலைதளத்தில் விரைவில்…
தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டம்: இந்தியாவிலேயே முதலிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஏப். 10- சென்னை கண்ணகி நகரில் உள்ள முதல் தலைமுறை கற்றல் மய்யத்தில் சிறப்பு…
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மாநில அரசு அனுமதி
சென்னை, ஏப். 10- தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், மேனாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான…
விருதுநகர் அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
விருதுநகர்,ஏப்.9- விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள சிவசங்குபட்டி கிராமத்தில் ஒருவர் வீட்டில் கட்டடப்…