பொருளாதாரத்தில் பின்னடைந்த மக்களுக்கு 1,10,000 தனி வீடுகள் : அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவிப்பு
சென்னை, ஏப். 14 தமிழ்நாடு சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.…
செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு
செங்கல்பட்டு, ஏப். 14 செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா ரூ.300 கோடி…
தாம்பரம் மற்றும் 15 ஊராட்சிகளை உள்ளடக்கி முழுமையான பாதாள சாக்கடைத் திட்டம் சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை,ஏப்.14-தாம்பரம் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் 15 ஊராட்சிகளுக்கும் சேர்த்து முழுமையான பாதாளச் சாக்கடை…
பி.பி. மண்டலின் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற பாடுபடுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவு
சென்னை ஏப்.14 முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:- மக்கள் தொகையில்…
“சமத்துவ நாள்”
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (13.4.2023) தலைமைச் செயலகத்தில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த…
நிலச் சீர்திருத்த சட்டத்தில் பெண்களுக்கும் உரிமை 4,655 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா சட்டப் பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அறிவிப்பு
சென்னை,ஏப்.13- நிலச் சீர்திருத்த சட்டத்தில் பெண்களுக்கும் உரிமை, 4,655 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா, வருவாய்த் துறையில் வழங்கப்படும்…
சித்த மருத்துவ பல்கலை. மசோதா ஆளுநர் கிடப்பில் வைத்திருப்பது மக்கள் மனநிலைக்கு எதிரானது அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை,ஏப்.13- “சித்த மருத்துவத்திற்கு தனிப் பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதாவை ஆளுநர் நீண்ட நாட்களாக கிடப்பில் வைத்திருப்பது…
நடப்பாண்டில் 50,000 இலவச விவசாய மின் இணைப்பு மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவிப்பு
சென்னை, ஏப். 13- தமிழ்நாட்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு தேசிய அங்கீகாரம்
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு தேசிய அங்கீகாரம் நிறுவனத் தலைவர் ஆசிரியர் பாராட்டினார் வல்லம், ஏப்.13 பெரியார்…
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றிய…