புதிய சுகாதார மய்ய கட்டடங்கள் திறப்பு
மதுரை மாவட்டம் ஆனையூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள 15 புதிய சுகாதார மய்ய…
விவசாயிகளுக்கும் – பொதுமக்களுக்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியினால் ஏற்படும் பயன்கள்!
தமிழ்நாடு அரசு விளக்கம்!சென்னை, ஜூன் 25- காவிரி ஆறு காடு, மலை, பள்ளதாக்கு பகுதி களில்…
‘‘நானே கடவுள்” புருடாவிட்ட (ஆ)சாமியார் சிறைக்குள் கம்பி எண்ணுகிறார்!
செஞ்சி, ஜூன் 25 பணத்தைக் குறிவைத்து அப்பாவி மக்களை ஏமாற்றி இக்காலத்தில் பல சாமியார்கள் வலம்…
பிஜேபி ஆட்சியை வீழ்த்துவதுதான் ஒரே குறிக்கோள் – பாட்னாவில் 16 கட்சி தலைவர்கள் சூளுரை
அடுத்து கூட்டணி தலைவர்கள் சந்திப்பு சிம்லாவில்பாட்னா, ஜூன் 24 பீகார், பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோச…
அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 20 விழுக்காடு கூடுதல் இடங்கள்
உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவிப்புசென்னை, ஜூன் 24- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்…
தமிழர் கோயில்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி
பயிற்சி முடிந்தவுடன் உடனே அரசு கோயிலில் பணிவாய்ப்பு!சென்னை, ஜூன் 24- அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி…
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர் தொகுதி மேடவாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும்…
வள்ளலாரை பற்றி ஆளுநரின் திரிபு வாதம் – இரா. முத்தரசன் கண்டனம்
சென்னை, ஜூன் 24- வள்ளலார் குறித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கருத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து…
பணி நியமன ஆணை
நேற்று (23.6.2023) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்…
வள்ளலாரை இழிவுபடுத்திய ஆளுநர் ரவி – கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
தஞ்சாவூர், ஜூன்24 - தமிழக ஆளுநரின் கருத்து வள்ளலாரை இழிவுபடுத்துவதாகும். அவர் தன்னுடைய போக்கை கைவிடாவிட்…