கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அரசு துறைகளில் 68 ஆயிரம் பேருக்கு வேலை
தனியார் நிறுவனங்களில் 5 லட்சம் பேருக்கு பணி தமிழ்நாடு அரசு தகவல் சென்னை, செப். 21-…
சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னை, செப்.21- மாணவா்களுக்கு சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என பள்ளிக் கல்வித்…
பன்னுக்பன்னுக்கும் பட்டருக்கும் வழி சொல்ல முடியலை! இதில் ஒரே நாடு ஒரே தேர்தலா? வானதிக்கு வெங்கடேசன் எம்.பி. கேள்வி
சென்னை,செப்.21- பன்னுக்கும் பட்டருக்கும் வழிசொல்ல முடியவில்லை. இதில் பஞ்சாப்புக்கும் பாண்டிச்சேரிக்கும் வந்து வழிகாட்டுகிறீர்கள் என பாஜக…
நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஒன்றிய அரசுக்கு போதிய விளக்கம் தரப்பட்டுள்ளது தமிழ்நாட்டுக்கு விலக்குக் கிடைக்க வேண்டும் – அமைச்சர் ரகுபதி பேட்டி
சென்னை, செப். 21- தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு ஏன் தேவை என்று விளக்கம் கேட்டு ஒன்றிய…
வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்தாரா? வழக்கு தள்ளுபடி
சென்னை, செப்.21- திருவள்ளுவர் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்பதால், வைகாசி மாதம்…
கூவம், அடையாறு ஆறுகளில் மின் உற்பத்தி நிலையங்கள்
சென்னை, செப். 21- தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் சென்னையில் உள்ளஅடையாறு, கூவம் ஆறுகளில் சிறிய…
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்!
சென்னை, செப்.21 சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் நீதிபதிகள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி,…
திருப்பதி கோயில் லட்டில் மாட்டுக் கொழுப்பு இருந்தது உண்மை தேவஸ்தான செயல் அதிகாரி ஒப்புதல்
திருப்பதி, செப்.21- திருப்பதி கோவிலில் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு சாமி கும்பிட வருகிறவர்கள்…
இந்திய பிஜேபி அரசு கூறும் ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’’ கூட்டாட்சி முறையை சிதைக்கும்-நடைமுறைக்கும் சாத்தியமில்லை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு சென்னை, செப். 20- ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல்’’ நடை…
சென்னை நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எழுச்சியுரை
பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஓடிவிட்டன! எனினும் அவர் சிந்தனைகள் நமக்கு மிகத் தேவையே! இளைஞர்கள்…
