அனைத்து அரசு தனியார் மருத்துவமனைகளும் டெங்கு விவரங்களை தெரிவிக்க வேண்டும்!
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு சென்னை, செப். 4- தமிழ்நாடு முழுவதும் பதிவாகும் டெங்கு பாதிப்பு…
ரசாயன கலவைகளைக் கொண்டு செய்யப்படும் பிள்ளையார் சிலைகளை அனுமதிக்காதீர்கள்! நீதிமன்றம் உத்தரவு
சென்னை, செப். 4- பிள்ளையார் சதூர்த்தியை முன்னிட்டு செயற்கை வேதிமண்ணால் ஆன சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது…
சேலம் மாவட்டம் – மேட்டூரில் 5,947 கோடி ரூபாயில் நீரேற்று புனல் மின் நிலையம்!
புரிந்துணர்வு கையெழுத்தான ஏழே நாட்களில் பணிகள் தொடக்கம்! சேலம், செப். 4- சேலம் மாவட்டம் மேட்டூரில்…
வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணி தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்
சென்னை, செப்.4- பெயா், முகவரியை ஆதாரமாகக் கொண்டு வாக்காளா் பட்டியலைச் சீரமைக்கும் பணி தமிழ்நாடு முழுவதும்…
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – வடஇந்தியர் மலைப்பு!
சென்னை, செப்.4- கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வருகை புரிந்த வடஇந்தியர் ஒருவர்... மிகப்பெரிய அந்த…
ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் ஒன்றிய அரசு நிதி தராததால் 451 பயிற்றுநர்கள் நிறுத்தம்
சிவகங்கை, செப். 4- ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக் ஷா) ஒன்றிய அரசு நிதியை…
புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு சாத்தியமில்லை – சசிதரூர்
கோவை. செப். 4- ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை, நடை முறைக்கு சாத்தியம் இல்லை…
வல்லடி பேசுவதுதான் ஆளுநர் ரவியின் வேலையா?
மாநில கல்வித் திட்டம் தரமற்றதாம்; ஆளுநரின் அவதூறு கருத்து! அமைச்சர்கள் க.பொன்முடி – அன்பில் மகேஷ்…
முல்லைப் பெரியாறு அணையில் மீண்டும் ஆய்வு நடத்த நீர்வள ஆணையம் ஒப்புதல்
புதுடில்லி, செப்.3- முல்லைப்பெரியாறு அணை உறுதியாக இருக் கிறதா? என்பது பற்றி மீண்டும் ஆய்வு நடத்த…
எச்சரிக்கை! அலைபேசிக்கு சார்ஜ் போட்ட பெண் மின்சாரம் பாய்ந்து சாவு!
சேலம், செப்.3- சேலத்தில் அலைபேசிக்கு சார்ஜ் போட்ட பெண் மின்சாரம் தாக்கி பரிதாப மாக இறந்தார்.…
