திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக மருந்தாளுநர் நாள் விழா
திருச்சி, செப். 27- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக மருந்தாளுநர் நாள் விழா 25.09.2024…
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, செப்.27 ஒன்றிய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி…
மகப்பேறு விடுமுறைக்குப் பிறகு பெண் காவலர்கள் விருப்பப் பகுதியிலேயே பணியமர்த்தப்படுவர் அரசாணை வெளியீடு
சென்னை, செப்.27 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல் அதிகாரிகள்…
ராஜராஜ சோழன் கால நாணயம் கண்டுபிடிப்பு
ராமநாதபுரம், செப்.27- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.…
பக்ரைனில் கைது செய்யப்பட்ட 28 தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை தேவை ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, செப்.27- பக்ரைன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச்சேர்ந்த 28 மீனவர்களை விரைவில்…
கடவுள்களைத் திருட முடியும் கோயில்களில் திருடி விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட அய்ம்பொன் சிலைகள் மீட்பு
சென்னை, செப்.27 கோயில்களில் திருடி, விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 150 ஆண் டுகள் பழமையான 3…
அது என்ன ஆண்களுக்கு மட்டும்? திண்டுக்கல் அருகே அய்யம்பாளையத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவாம்?
திண்டுக்கல், செப்.27- திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளைத்தில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் மருதாநதி ஆற்றின் கரையில்…
மகத்தான மனிதநேயம் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு கொடையால் மூவர் உயிர் பிழைத்தனர்
உதகை, செப்.27 உதகையில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் ஈரோடு மற்றும் கோவையில் உள்ள…
கல்வெட்டு ஆதாரங்கள் பேசுகின்றன நகை திருட்டு, லட்டு ஊழல் இன்று நேற்றல்ல!
அரசர்கள் காலத்திலேயே நடந்ததுதான்! அர்ச்சகர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் திருப்பதி, செப்.27 திருப்பதியில் லட்டு ஊழல், நகைகள் திருட்டு…
சமூகநீதி வரலாற்றில் ஒரு சிறந்த பொன்னேட்டை உருவாக்கிய பேராயர் எஸ்றா சற்குணம் மறையவில்லை; நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்றார்! கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை – தமிழர் தலைவர் பேட்டி
சென்னை, செப்.26 சமூகநீதி வரலாற்றில் ஒரு சிறந்த பொன்னேட்டை உருவாக்கிய பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள்…
