மீண்டும் மீண்டும் ஆளுநர் ஆர்.என். ரவியின் வீண் வம்புப் பேச்சு தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் திராவிட இயக்கங்களின் வரலாறு உள்ளதாம்
ஊட்டி, மே.29 தமிழ்நாடு பல்கலைக்கழக பாடத்திட்டங்களில், இந் திய சுதந்திரப்போராட்ட தியாகிகள் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. என்று…
அஞ்ச வேண்டாம் சென்னை ஏரிகளில் 5 மாதத்திற்கு தேவையான குடிநீர் இருப்பு நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
சென்னை, மே 29- சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்…
ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறையின்கீழ் இயங்கும் விடுதிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வசதிகள்! முதலமைச்சருக்கு அரசு ஊழியர்-ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் சா.அருணன் நன்றி
சென்னை, மே 29- அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் சா.அருணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:…
தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்புப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டம்!
சென்னை, மே 28- தமிழ்நாட்டில் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 5…
அடுத்த அய்ந்து நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்பம் அதிகரிப்பு
சென்னை, மே 28- தமிழ்நாடு முழுவதும் நேற்று (27.5.2024) 8 இடங்களில் வெயில் சதம் அடித்தது.…
சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு : பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக 14 நாட்களில் 89 பேர் குண்டர் சட்டத்தில் சிறை
சென்னை, மே 28- சென்னையில் கடந்த 5 மாதங்களில் 585 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்…
திருப்பூர் அருகே இந்துக்கள் விநாயகர் கோயில் கட்ட ஜமாத் இடத்தை கொடையாக வழங்கிய முஸ்லிம்கள் இந்துத்துவா வெறி விஷம் கக்கும் சங்பரிவர்களுக்கு புத்தி வருமா?
திருப்பூர், மே 28- ஜமாத் நிலத்தை கோயில் கட்ட முஸ்லிம்கள் கொடையாக வழங்கிய மதங்களை கடந்த…
தேர்தல் ஆணையம்: நேர்மையான ஆணையமாக செயல்படுகிறதா? – டி.ராஜா கேள்வி
ஈரோடு, மே 28- ‘ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தேர்தல் ஆணையத்தின் செயல் பாடு குறித்து…
ஜூன் 1: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு!
சென்னை, மே 28 தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜூன் ஒன்றாம் தேதி…
முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் விமான நிலையத்தில் அடுத்த மாதம் அறிமுகம்
சென்னை, மே 28- சென்னை விமானநிலையத்தில் விமான பயணிகளின் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் வகையில் புதிய…
