பொய்களையும், அவதூறுகளையும் பரப்பி வரலாற்றை மாற்றுவதா?
பா.ஜ.க. மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு! சென்னை,அக்.6 பொய்களையும், அவதூறுகளையும் பரப்பி வரலாற்றை மாற்றுவதா? என்று…
பார்ப்பனர் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டுமாம்! கோட்டைக்குப் பேரணியாம்!!
கோவை,அக்.6- பார்ப்பனர் சமூகத்தை பாதுகாக்க, ஒன்றிய - மாநில அரசுகள் புதிய சட்டம் இயற்றக்கோரி, சென்னையில்,…
திருப்பதி லட்டு விவகாரத்தில் ‘சந்திரபாபு மன்னிப்பு கேட்க வேண்டும்’
ஜெகன் மோகன் அமராவதி, அக். 6- ‘திருப்பதி லட்டு விவகாரத்தில் முதலமைச்சா் சந்திரபாபு அமைத்த சிறப்பு…
டில்லி ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி, அக். 6- டில்லி மாநகராட்சி உள்ளாட்சி நிலைக் குழு தேர்தல் தொடர்பாக டில்லி துணை…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)
துணைக் கூட்டாளர் விருது - ஹனிவெல் மற்றும் ஆட்டோகேட் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது! வல்லம், அக்.6-…
ஏற்காடு சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த ரூ. 9.71 கோடி நிதி ஒதுக்கீடு
சேலம், அக்.6- ஏற்காடு சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த ரூ. 9.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக…
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15இல் தொடங்கும் இந்திய வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு
சென்னை, அக்.6- தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த ஆக.30ஆம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் பருவமழை தீவிர…
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு அளவை உயர்த்த வலியுறுத்தல்
மயிலாடுதுறை, அக். 6- தாழ்த்தப்பட்ட ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி தாழ்த்தப்பட்ட இனமக்களுக்கான இட ஒதுக்கீட்டு…
50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப் பதிவு
பெங்களூரு, அக். 6- பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக ஒன்றிய அமைச்சர்…
மறைக்கப்பட்ட வரலாற்றுத் தரவுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த கீழடி!
மதுரை, அக்.6 சிந்து சமவெளி திராவிட நாகரிகத்திற்கு இணையாக 2600 ஆண்டுகள் பழைமையான நாகரிகம் இங்கு…
நீர்வளத் துறையில் 19 திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, அக்.5- நீர்வளத் துறை சார்பில் ரூ.83 கோடி செலவில் 19 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்து
உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் 3-10-2024 அன்று காலை 11:30 மணிக்கு தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயம்…
