சிதம்பரத்தில் குடிஅரசு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
சிதம்பரம், ஜூன் 5- சிதம்பரம் காந்தி சிலை அருகில் 7.5.2024 அன்று மாலை 6 மணிக்கு,…
ஜாதி மத ரீதியில் வாக்கு சேகரிப்பதா? இதனை தடுத்து நிறுத்திட ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் கோரி வழக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை ஜூன் 5- ஜாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிக்கும் ஊழல் நடவடிக்கையை கண்காணிக்க…
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி!
சென்னை, ஜூன் 5- ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம், சசி கலாவை எதிர்த்ததால் முதலமைச்சர்…
பிரதமர் மோடி ஏழு முறை தமிழ்நாட்டுக்கு வந்தும் பலன் இல்லையே!
சென்னை, ஜூன் 5- தமிழகத்தில் பிரதமர் மோடி 7 முறை வந்த போதிலும் பாஜக வேட்பாளர்கள்…
ஜெயலலிதா மறைவுக்கு பின் தொடர்ந்து தோல்வியை தழுவும் அ.தி.மு.க
சென்னை, ஜூன் 5- ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வியை 32 தொகுதிகளில் போட்டி…
வாழ்த்து
ஆந்திர மாநிலத்தில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்…
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகை முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு ஜூலை 21 ஆம் தேதி நடைபெறும்
சென்னை, ஜூன் 5- தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ஜூலை மாதம் நடக்க இருப்பதை அடுத்து, பள்ளி…
ரூ.80,210 கோடி கடன் வழங்கி சிறு, குறு நடுத்தர தொழில் வளர்ச்சியில் கேரளா
திருவனந்தபுரம், ஜூன 5- கேரளத்தில் 2023-2024 நிதியாண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு…
கருத்துக்கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியான தாக்குதலை பா.ஜ.க. தொடுத்தது!
அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிடலாம் – வெறுப்பு பரப்புரைகளால் மக்களைப் பிளவுபடுத்தலாம் என்று நினைத்த பா.ஜ.க.வுக்கு எதிரான…
ரூ. 4 கோடி பறிமுதல் செய்திருப்பது எப்படி சட்ட விரோத வழக்கு ஆகும்? பாஜக நிர்வாகிக்கு நீதிமன்றம் கேள்வி
சென்னை, ஜூன் 5 - தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய்…
