”வந்தே பாரத் ரயில்”: இன்ஜினில் புரோகிராமை மாற்றிய ஊழியர் கைது!
சேலம், அக். 26- சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்டு கோவையில் இருந்து சென்னைக்கும், பெங்களூருவிற்கும் வந்தே…
பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோவிலா? : நீதிமன்றம்
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் கூடுதல் கட்டண விவகாரத்தில், பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோவிலா? என உயர்நீதிமன்ற மதுரை…
2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் தி.மு.க. தொகுதி பார்வையாளர்களுடன் அக்.28-இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை, அக். 26- 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக தி.மு.க. தொகுதி பார்வையாளர்களுடன் அக்.28இல்…
இந்தியாவின் விளையாட்டுத் தலைநகர் (Sports’ Capital) தமிழ்நாடு: உதயநிதி
இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு உருவாகி வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார். விளையாட்டில்…
தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
சென்னை, அக்.25 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 18 பேரை விடுவிக்க நடவடிக்கை…
இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு வனத்துறை சார்பில் மலை ஏற்றத் திட்டம்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் சென்னை, அக். 25- இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வை…
திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்துடன் மதுரை கோட்டத்தை இணைப்பதா?-வைகோ கண்டனம்
திருவனந்தபுரம், அக்.25 திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்துடன் மதுரை கோட்டத்தை இணைப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர்…
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன
உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை சென்னை, அக்.25 சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்துக்களை தீட்சிதர்கள் மூன்றாவது நபர்களுக்கு…
பேறுகால மரணங்களைத் தவிர்க்க புதிய திட்டம்: பொது சுகாதாரத் துறை
சென்னை, அக்.25 பேறு காலத்தில் பல்வேறு உடல் நல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் கர்ப்பிணிகளைக் கண்டறிந்து அவர்களது…
மீனவா்கள் கைது விவகாரம்: இந்தியா-இலங்கை அக். 29-இல் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம்
கொழும்பு, அக்.25 இரு நாடுகளின் மீனவா் பிரச்சினை தொடா்பாக, இந்தியா-இலங்கை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டுப் பணிக்…
