தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் – நாளை
சென்னை, அக். 7- புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு…
கல்லூரிக்காக கோவில் நிலம் குத்தகை அறிவிப்பில் தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு!
சென்னை, அக்.7- மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி அமைக்க, கொளத்துாரில் உள்ள கோவிலுக்கு சொந்தமான…
கோயிலா? குழாயடி சண்டையா?
எருமப்பட்டி, அக்.7- எருமப்பட்டி யூனியன், பீமநாய்க்கனுாரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தர்மகர்த்தா…
தமிழ்நாட்டில் 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
சென்னை, அக்.7- தமிழ்நாட்டில் 3 லட்சம் பேர் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப் பித்த நிலையில்…
கல்வித் துறையில் ஒரு பாய்ச்சல் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 55,478 கையடக்கக் கணினிகள்: பள்ளிக் கல்வித் துறை தகவல்
சென்னை, அக்.7- தமிழ்நாட்டில் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள் 55,478 பேருக்கு கையடக்கக் கணினி வழங்கப்படவுள்ளதாக…
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 17 ஆயிரம் கன அடியாக உயர்வு அருவிகளில் குளிக்கத் தடை!
தருமபுரி, அக். 7- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநா டிக்கு 17 ஆயிரம் கனஅடியாக…
இதுதான் கடவுள் பக்தி இலட்சணம் குலசேகரன் பட்டினத்தில் பக்தர்கள் அடிதடி!
குலசேகரன்பட்டினம், அக்.7- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…
பொய்களையும், அவதூறுகளையும் பரப்பி வரலாற்றை மாற்றுவதா?
பா.ஜ.க. மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு! சென்னை,அக்.6 பொய்களையும், அவதூறுகளையும் பரப்பி வரலாற்றை மாற்றுவதா? என்று…
பார்ப்பனர் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டுமாம்! கோட்டைக்குப் பேரணியாம்!!
கோவை,அக்.6- பார்ப்பனர் சமூகத்தை பாதுகாக்க, ஒன்றிய - மாநில அரசுகள் புதிய சட்டம் இயற்றக்கோரி, சென்னையில்,…
திருப்பதி லட்டு விவகாரத்தில் ‘சந்திரபாபு மன்னிப்பு கேட்க வேண்டும்’
ஜெகன் மோகன் அமராவதி, அக். 6- ‘திருப்பதி லட்டு விவகாரத்தில் முதலமைச்சா் சந்திரபாபு அமைத்த சிறப்பு…
