தமிழ்நாடு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆணை
சென்னை,டிச.2- கூட்டுறவு மற் றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு ஊதிய…
ஆதிதிராவிடர் குடியிருப்புகள் மேம்பாடு- வரும் 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதப்பதிவுசென்னை,டிச.2-- தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழன் _…
சென்னையில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் கடும் உழைப்பு!
சென்னை, டிச.2- "கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில்…
வேலியே பயிரே மேய்கிறது – ரூபாய் 20 லட்சம் பணத்துடன் காரில் விரைவாக சென்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது!
திண்டுக்கல், டிச. 2- அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் சுரேஷ்பாபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும்,…
திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் முழு உருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.12.2023) செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சென்னை, கிண்டி,…
அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனைகள் இரவு பகலற்ற ஒளியாக தமிழ்ச் சமுதாயத்திற்குப் பயன்படவேண்டும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிமூலம் உரைசென்னை, டிச.1 அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனை கள் இரவு பகலற்ற ஒளியாக…
தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் – மூன்றாண்டு பணி நீட்டிப்பு
சென்னை, டிச.1 தமிழ்நாடு சட்டப் பேரவை செயலாளர் கி.சீனிவாசனின் பதவி 3 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்…
இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு மாநாடு
சென்னை, டிச.1 வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய இளைஞர்களின் ஆற்றல் மிக்க மனங்கள் ஒருங்கிணைகின்ற ஒரு…
வங்கக் கடலில் டிசம்பர் 3இல் புயல் உருவாகிறது
சென்னை, டிச.1 வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி டிச.3-ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று…
குரோம்பேட்டை – நியூ காலனி பகுதிக்கு ‘என்.சங்கரய்யா நகர்’ என பெயர் மாற்றம்!
பல்லாவரம், டிச.1- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தகை சால் தமிழர் விருது பெற்ற சுதந்திரப் போராட்ட…