பொம்மைகளான 6 கடவுளர் சிலைகளை கடத்த முயன்ற மூன்று பேர் கைது
தஞ்சாவூர். ஜூலை 9- கடந்த 6ஆம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி பகுதியில் வந்த ஒருகாரை…
213 தூய்மைப் பணியாளர்கள் தொழில் முனைவோராக உருவெடுக்கும் திட்டம்!
சென்னை, ஜூலை 9- தொழில் முனைவோராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 213 தூய்மைப் பணியாளர் களுக்கு சென்னை…
அதிமுக மேனாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்
சென்னை, ஜூலை 9- குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிடோர் மீதான வழக்குகளை நாடாளுமன்ற,…
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆய்வு- தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு!
சென்னை, ஜூலை 9- புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன்…
மாணவர்களுக்கு எச்சரிக்கை! ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் வன்முறையில் ஈடுபட்டால் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை
சென்னை, ஜூலை 9- ரயில்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் கல்லூரி மாணவர்கள் தொடர்…
ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்! சென்னை புதிய காவல் ஆணையர் அருண் பேட்டி
சென்னை, ஜூலை 9- சென்னை காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றுக் கொண்டார். ரவுடிகளை…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்
விழுப்புரம் மாவட்டத்திலும், விக்கிரவாண்டி தொகுதியிலும் மூன்றாண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சாதனைப்பட்டியல் விழுப்புரம், ஜூலை 8- தமிழ்நாடு முதலமைச்சர்…
மூளையை தின்னும் அமீபா பாதிப்பு குறித்த வழிகாட்டுதல் தமிழ்நாடு அரசு வெளியீடு
சென்னை, ஜூலை 8- அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம்…
பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு… ஆளுநரை கண்டித்து மாணவர் அமைப்புகள் போராட்டம்!
சேலம், ஜூலை 8 சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு செய்த தமிழ்நாடு ஆளுநரை…
சென்னை மாநகர காவல்துறை புதிய ஆணையராக அருண் நியமனம்
சென்னை, ஜூலை 8 சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம்…
