பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் தலைமறைவான திருப்பூர் பா.ஜ.க. பிரமுகர் கைது!
திருப்பூர், அக்.29- ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்து, தலை மறைவான பாஜகவைச் சேர்ந்த…
மீண்டும் மீண்டும் ஹிந்தியிலேயே கடிதம் ஏன்? பதிலடி கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா!
புதுக்கோட்டை, அக்.29- பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையைத் தீவிரமாக…
விவசாயிகளுக்கு நற்செய்தி!
இயற்கை முறை விவசாயத்தை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில்,…
ஆரியம்-திராவிடம் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் நிபுணத்துவம் பெறவில்லையாம் : நீதிபதிகள் கருத்து
சென்னை, அக்.29- பாடப் புத்தகத்தில் இருந்து ஆரியம்-திராவிடம் பாடத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்கும்…
தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்தது!
இன்று அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ள பிறப்பு விகிதத்தை பொறுத்தமட்டில் பீகார் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது.…
“என் உயிரினும் மேலான” பேச்சுப் போட்டியில், வெற்றி பெற்ற பேச்சாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி
நேற்று (27.10.2024) சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு…
தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் கலைஞர் நூலகம் துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்
சென்னை,அக்.28- தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் ‘கலைஞர் நூலகம்’ திறக்கப்படும் என்று துணை…
திருவான்மியூர், நாகை-வேளாங்கண்ணி கடற்கரைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக மரப்பாதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, அக். 28- மாற்றுத் திறனாளிகள் கடல் அலையை அருகில் சென்று ரசிக்க ஏதுவாக சென்னை…
2026 ஜனவரிக்குள் 75,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, அக். 28- தமிழ்நாடு சட்டப்பேரவையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக விதி 110இன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
அனைத்து மாநகராட்சிகளுக்கும் காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கோரல் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, அக். 28- உலக மக்கள் அனை வரையும் பாதிக்கும் தலையாய சிக்கல் காலநிலை மாற்றமாகும்.…
