இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்க!
மனிதாபிமானத்துடன் பிரச்சினையை அணுக வேண்டும் இந்திய - இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டத்தில் கருத்துப் பரிமாற்றம்!…
கைதிகள் – வழக்குரைஞர்கள் சந்திப்பு விவகாரம் ஆய்வு செய்ய குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை, அக். 31- சிறைக் கைதிகளை சந்திக்கச் செல்லும் வழக்குரைஞா்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு…
காமன்வெல்த் மாநாடு பேரவைத் தலைவர் அப்பாவு 2ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறார்
சென்னை, அக்.31- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரத்தில் நவம்பர்…
விருதுநகர் மாவட்டத்தில் 2 பேரூராட்சிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
மதுரை, அக்.31- வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு…
நடிகர் விஜய்க்கு (அரசியல்) தெளிவு இல்லை! இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விமர்சனம்
சென்னை, அக். 31- அரசியல் பாதையில் எதை தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதில் நடிகர் விஜய்க்கு தெளிவில்லை.…
சி.ஏ. உள்ளிட்ட தேர்வுகள் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு தாட்கோ சார்பில் பயிற்சி
சென்னை, அக். 31- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சிஏ, கம்பெனி செக்ரட்டரி, அய்சிடபிள்யூஏ தேர்வுகளில்…
அகில இந்திய பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுய சிந்தனையாளர் மாநாடு–திருச்சி பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம் அறிவிப்பு
அகில இந்திய பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுய சிந்தனையாளர் மாநாடு பகுத்தறி வாளர்கள் கழகத்தின் வருகிற …
சுயமரியாதைச் சுடரொளி, பெரியார் பெருந்தொண்டர் பென்னாகரம் பி.கே.இராமமூர்த்தி அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் (31.10.2024)
விருதுகள் வேரைப் போற்றும் நாள் இயக்கத்திற்காகவே இயங்கி வந்த நீ - நின் இயக்கத்தை நிறுத்தி…
நன்கொடை
பென்னாகரம் பெரியார் பெருந்தொண்டர் பி.கே.இராமமூர்த்தி அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவுநாளை (31.10.2024) யொட்டி நாகம்மையார் குழந்தைகள்…
3 மாதம் பொருள் வாங்காத குடும்ப அட்டைகள் முடக்கம்!
நியாயவில்லைக் கடைகள் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் குறைந்த விலையில் ஒன்றிய அரசு வழங்கி…
