தமிழ்நாட்டிற்கு வருகிறது 16-ஆவது நிதி ஆணையம் – முதலமைச்சருடன் ஆலோசனை – கீழடி செல்லத் திட்டம்
சென்னை, நவ.15- தமிழ்நாட்டுக்கு 4 நாள்கள் பயணமாக, 16-ஆவது நிதி ஆணையம் வரவுள்ளது. நவ.17 முதல்…
வாக்காளர்களின் கவனத்திற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நாளை முதல் நான்கு நாட்கள்
சென்னை, நவ.15 இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின்படி, 1.1.2025-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக…
சிறு குறு வணிகர்களின் கடை வாடகைகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் சென்னை, நவ.15 “கார்ப்பரேட் நிறு வனங்களின் வரியை 30 சதவீதத்திலிருந்து…
ஏழைகளுக்கு சி.எம்.டி.ஏ., நிதியில் 1,476 வீடுகள்
சென்னை, நவ.15- சென்னையில் இரு இடங்களில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிலத்தில், ஏழை மக்களுக்காக,…
8 இடங்களில் மகளிருக்கு சிறப்பான உடற்பயிற்சிக் கூடங்கள் சென்னை மாநகராட்சியின் பாராட்டத்தக்க செயல்
சென்னை, நவ.15 சென்னை மாநகரப் பகுதிகளில் 8 இடங்களில் மகளிருக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடங்களை மாநகராட்சி…
பாலாறு : பொருந்தலாறு – குதிரையாறு அணைகளில் இருந்து நீா் திறப்பு
திண்டுக்கல், நவ.15 பாலாறு பொருந்தலாறு, குதிரையாறு அணைகளில் இருந்து நீா் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இது…
ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு அரியலூரில் காலணிகள் உற்பத்தித் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அரியலூர், நவ.15 ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அரியலூர்…
தமிழர் தலைவர் வாழ்த்து தெரிவித்து பயனாடை அணிவித்தார்
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் ம. ராஜேந்திரனுக்கு தமிழர்…
பள்ளிகளில் பாலியல் தொல்லை அதிகரிப்பு! விழிப்புணர்வு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது பள்ளிக் கல்வித்துறை!
சென்னை, நவ.14- சமீப காலமாக பள்ளிகள், கல்லூரிகளில் பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிகளுக்கு பல்வேறு…
இணையதளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மக்கள் தொடர்புத் துறைக்கான தேசிய விருது!
சென்னை, நவ.14- இந்தியாவின் முன்னணி மக்கள் தொடர்பு அமைப்பாகிய பப்ளிக் ரிலேஷன்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவிடமிருந்து மக்கள்…
