மாற்றுத்திறனாளி பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு
சென்னை, டிச.14 தமிழ்நாட்டில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களுக்கு மதிப்பூ தியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து…
அறங்காவலர் குழுவில் 3 பெண்கள் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
சென்னை,டிச.14- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் நியமனத்தில் எந்தவித விதி மீறலும் இல்லை என்று…
சென்னையில் கனமழையால் உருவான 57 ஆயிரம் டன் குப்பை அகற்றம்
சென்னை,டிச.14 - சென்னை மாநக ராட்சிப் பகுதிகளில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ள பாதிப்பால்…
நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
மேட்டுப்பாளையம், டிச.14 மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. மேட்டுப்…
அதிகளவில் மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
புதுக்கோட்டை, டிச.14- அதிகமான மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…
இலங்கை கடற்படையினர் அட்டூழியம் தமிழ்நாடு மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை,டிச.14- எல்லை தாண்டி மீன்பிடித்த தாக புதுகை மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற் படையினர்…
டிச.16, 17-ஆம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை,டிச.14-கன்னியா குமரி, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் 16, 17-ஆம் தேதிகளில் கனமழை பெய்ய…
அமலாக்கத்துறை அதிகாரிக்கு 3 நாட்கள் காவல்
திண்டுக்கல்,டிச.14-அரசு டாக்டரிடம் லஞ்சம் பெற்று கைதான மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை, மூன்று நாட்கள்…
சுதந்திரம் பெற்று 75 ஆண்டாகியும் ஜாதி மதம் கடந்து பொது மயானம் இல்லாதது மோசமானது உயர் நீதிமன்றம் வேதனை
மதுரை, டிச.14 சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் பொது மயானம் இல்லாதது கெட்ட வாய்ப்பானது என…
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிதி உதவி அறிவித்த முதலமைச்சருக்கு பாராட்டு! தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி!
தருமபுரி, டிச. 14- மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிதிஉதவி அறிவித்துள்ள தமிழ்நாடு அரசின்…