கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறும்படம் வெளியீடு
சென்னை, டிச. 18- கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை, அமைச்சர் கணேசன்…
தென் மாவட்டங்களில் கடும் மழை: பொதுமக்கள் நலன் – நிவாரணப் பணிகள் குறித்து
தமிழர் தலைவர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்! திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, விருதுநகர் ஆகிய…
போக்குவரத்து கழகங்களுக்கு பயணச் சீட்டு கருவி இலவசமாக வழங்க ஸ்டேட் வங்கி திட்டம்
சென்னை, டிச. 18- போக்குவரத்துக் கழகங்களுக்கு 38 ஆயிரம் பயணச் சீட்டு கருவிகளை இலவசமாக வழங்க…
மிக்ஜாம் புயல் – வெள்ள பாதிப்பு: ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, டிச.17 மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச்…
உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் சமூகநீதி பின்பற்றாதது ஏன்? பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச்சார்ந்தவர்களுக்குத் தீர்ப்புரை எழுதத் தகுதியில்லையா? மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன் சமூகநீதி முழக்கம்
புதுடில்லி, டிச.17 உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் சமூகநீதியைப் பின் பற்றாதது ஏன்? பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச்…
எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி ஒடிசா வல்லுநர் குழு சென்னை வருகை
சென்னை, டிச.17- வட சென் னையில் பக்கிங்காம் கால்வாய் வழியாக வெளியேறிய பெட்ரோ லிய எண்ணெய்க்…
திறன்பேசிகளை ஒரு மணிநேரம் அணைத்து வைக்க வேண்டுகோள்
சென்னை,டிச.17- திறன்பேசிகள் பெற்றோர்களுக்கும் குழந்தைக ளுக்கும் இடையிலான உறவுகளில் பெரும் இடைவெளியை ஏற்படுத் தியுள்ளன. இதுகுறித்து…
எண்ணூர் கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்! – அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு
சென்னை, டிச. 17- எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதியில் மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை…
தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை அதிகரிப்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்
சென்னை, டிச. 17- தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…
காவல்துறையின் மூடநம்பிக்கை குற்றங்கள் குறைய கோவிலுக்கு காவடியாம்!
நாகர்கோவில், டிச.17- குற்றங்கள் குறைய வேண்டி கோவிலுக்கு காவல் துறையினர் காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனராம்.…