இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாடு மீனவர் எட்டு பேர் விடுதலை
ராமேசுவரம், டிச.21 இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு விசைப்படகு மீனவர்கள் 8 பேரை அந்நாட்டு நீதிமன்றம்…
பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு பிறகு பொது மாறுதல் கலந்தாய்வு : பள்ளிக் கல்வித் துறை
சென்னை, டிச.21 தமிழ் நாடு பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜெ.குமர குரு பரன், பள்ளிக் கல்வித்…
எம்.பி.க்கள் இடைநீக்கம் : செங்கல்பட்டில் விசிக முற்றுகை போராட்டம்
செங்கல்பட்டு,டிச.21- நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடி என எதிர்க்கட்சியினர் ஒன்றிய அரசைக்…
தூத்துக்குடியில் வௌ¢ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் களப்பணியில் கனிமொழி எம்.பி.,
தூத்துக்குடி,டிச.21- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது சொந்த…
ஏன் ஏழுமலையான் காப்பாற்ற மாட்டானோ!
திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் சிசிடிவி கேமரா பதிவில் உறுதி - கம்பு வழங்கி…
பிரதமரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ள நிவாரணமாக தற்காலிக நிதியாக ரூபாய் 7,033 கோடியும் நிரந்தர நிவாரணமாக ரூபாய் 12,659 கோடியும் விரைந்து வழங்கிட கோரிக்கை
புதுடில்லி, டிச. 20 தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென் மாவட்டத்தில் கன…
கப்பல் படையில் தொழில்நுட்ப காலிப் பணியிடங்கள்
கப்பல்படையில் காலியிடங்களுக்காண விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: சார்ஜ்மேன் 42, சீனியார் டிராப்ட்ஸ்மேன் பிரிவில் எலக்ட்ரிக்கல்…
பெரியார் குறித்த நூல்கள் வெளியிட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதா?
த.மு.எ.க.ச. கண்டனம் சேலம், டிச.20- பெரியார் குறித்த நூல்கள் வெளியிட்ட பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீது…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) “அடிப்படை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி அறிவியல் வெளியீட்டின் தன்மை” நூல் வெளியீட்டு விழா
வல்லம்,தஞ்.20- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சி முறை "அறிவியல்…
அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய வழக்கு அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளும் சிக்குகின்றனர்
மதுரை, டிச.20 அங்கித் திவாரி வழக்கில் அமலாக்கத் துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்ப தால்,…